Monthly Archives: May 2017

காணாமல் போனோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுமாயின் குறித்த இடங்களை சோதனை செய்வதற்கான திட்டத்தை அரசாங்கம் தயாரிக்கும் – ஜனாதிபதி

Monday, May 22nd, 2017
காணாமல் போனவர்கள் தொடர்பான விடயங்களை முன்வைத்து, எங்காவது அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுமாயின் அந்த இடங்களை சோதனை செய்வதற்கான  திட்டத்தை அரசாங்கம் தயாரிக்கும் என்று... [ மேலும் படிக்க ]

சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்களை அழிக்க நடவடிக்கை

Monday, May 22nd, 2017
கொழும்பில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள சுமார் 10 ஆயிரம் கட்டிடங்களை அழிக்கவிருப்பதாக நகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார் வெள்ளவத்தையில்... [ மேலும் படிக்க ]

காணாமல் போனவர்கள் தொடர்பில் ஆராய விரைவில் விசேட குழு

Monday, May 22nd, 2017
காணாமல் போனவர்கள் தொடர்பில் தரவுகளுடன் தெரிவிக்கப்படும் பட்சத்தில் அவர்கள் தொடர்பில் ஆராய அரசாங்கம் தயார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார் சம்பூர் பிரதேசத்தில்... [ மேலும் படிக்க ]

ஆசிரிய உதவியாளர்களுக்கு கொடுப்பனவு அதிகரிக்கப்படவில்லை!

Monday, May 22nd, 2017
ஆசிரிய உதவியாளர்களுக்கு வழங்கப்படுகின்ற கொடுப்பனவுகள் 10 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த போதும் இந்த மாதத்திற்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படவில்லையென... [ மேலும் படிக்க ]

வட மாகாணம் மத்திய அரசுடன் இணைந்து செயற்பட வேண்டும்: பிரதமர்

Monday, May 22nd, 2017
வடக்கு மாகாணத்தில் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க வேண்டுமாயின் வடக்கு மாகாண சபை மத்திய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

சுகாதார சேவைத் தரத்தில் இலங்கை முதல் இடத்தில்

Monday, May 22nd, 2017
சுகாதார சேவைத் தரத்தில் இலங்கை தெற்காசிய நாடுகள் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளது.மரணத்தை ஏற்படுத்தக் கூடிய 32 பாரிய நோய்களுக்கான சிகிச்சைத் தரத்தின் அடிப்படையில் இந்த ஆய்வு... [ மேலும் படிக்க ]

வடக்கு கிழக்கில் வறுமை மட்டம் அதிகம் – மத்திய வங்கி ஆளுநர்!

Monday, May 22nd, 2017
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வறுமை மட்டம் அதிகமாக உள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார். கொழும்பில் வெளிநாட்டு ஊடகவியலாளர்களிடம் கருத்து... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரியினால் குறுங்கால கற்கை நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரல்

Monday, May 22nd, 2017
யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரியினால் NVQ தரக் குறுங்கால கற்கை நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. க. பொ. த சாதாரண தரம் சித்தி பெற்றவர்கள் தகவல்... [ மேலும் படிக்க ]

திருகோணமலை இறக்ககண்டி வாழையூற்று மக்களுடன் ஈ.பி.டிபியினர் சந்திப்பு

Sunday, May 21st, 2017
வாழையூற்று மகளிர் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இறக்கண்டி வாளையூற்று பகுதி மக்களுடனான சந்திப்பொன்று ஒன்று மகளிர் சங்கத்தலைவி சுதாகரன் கேதீஸ்வரி தலைமையில் நடைபெற்றது. குறித்த... [ மேலும் படிக்க ]

இந்திய படைகளையே தோற்கடித்த புலிகளை நமது இராணுவம் தோற்கடித்தது ஜனாதிபதி- பெருமிதம்.

Sunday, May 21st, 2017
இலங்கை வந்த இந்திய அமைதி காக்கும் படை விடுதலைப்புலிகளை தோற்கடிப் பதற்கான தனது முயற்சியில் தோல்வி அடைந்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். விடுதலைப்புலிகளை... [ மேலும் படிக்க ]