வட மாகாணம் மத்திய அரசுடன் இணைந்து செயற்பட வேண்டும்: பிரதமர்
Monday, May 22nd, 2017வடக்கு மாகாணத்தில் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க வேண்டுமாயின் வடக்கு மாகாண சபை மத்திய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
வடக்கில் காணப்பட்ட போர் சூழல் காரணமாக வடக்கு மாகாணத்தின் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் உள்ளிட்ட பிரதிநிதிகளை சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தையின் போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.
Related posts:
குடாநாட்டில் 81 ஹெக்ரேயரில் மிளகாய்ச் செய்கை!
தொடரும் கனமழை - நீரில் மூழ்கும் முல்லைத்தீவு கிராமங்கள் - மக்கள் பெரும் அவலம்!
யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களில் விரைவில் 20 புதிய சதொச விற்பனை நிலையங்கள் – அமைச்சர் பந்துல குண...
|
|