Monthly Archives: May 2017

காலநிலை சீர்கேடு : 28 பேர் உயிரிழப்பு!

Friday, May 26th, 2017
நாட்டில் பெய்துவரும் கடும் மழை காரணமாக பல்வேறு அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன. மழையினால் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக இதுவரை 28 பேர் உயிரிழந்ததுடன், 30 பேர்வரை காணாமல் போயுள்ளதாக அனர்த்த... [ மேலும் படிக்க ]

தட்டான்குளம் மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்க நடவடிக்கை வேண்டும் – அமைச்சர் சுவாமிநாதனிடம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி

Friday, May 26th, 2017
வவுனியா வெண்கல செட்டிக்குளம் கிராம சேவையாளர் பிரிவிலுள்ள தட்டான்குளம் கிராம மக்களை சிறுநீரக நோய்களிலிருந்து காப்பாற்றும் வகையில், மீள்குடியேற்றப்பட்ட கிராமம் என்ற ரீதியில்... [ மேலும் படிக்க ]

அனர்த்தம் தொடர்பில் தகவல்களை பெற விஷேட ஏற்பாடு!

Friday, May 26th, 2017
அசாதாரண நிலைமைகளால் நாட்டிலேற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் குறித்த உதவிகளை பெற்றுக்கொள்வதற்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விஷேட தொலைபேசி இலக்கங்களை அறிவித்துள்ளது. இதன்படி... [ மேலும் படிக்க ]

களுத்துறையின் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 9 பேர் பலி !

Friday, May 26th, 2017
  நாட்டிலேற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகளால் களுத்துறை, புளத்சிங்கள ,வெயங்கல்ல மற்றும் அகலவத்தை பகுதியில் பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் 5 பேர்... [ மேலும் படிக்க ]

பதுரலிய மண்சரிவினால் சுமார் 05 வீடுகள் புதையுண்டதில் இருவர் பலி!

Friday, May 26th, 2017
பதுரலிய, மாவத்தவத்தை பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் சுமார் 05 வீடுகள் மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தொடர்வதாக பொலிஸார்... [ மேலும் படிக்க ]

அனர்த்த நிவாரணங்களுக்கு பிரதமர் நிதியுதவி!  

Friday, May 26th, 2017
நாட்டிலேற்பட்டுள்ள அசாதாரண காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு உடனடியாக நிவாரணங்களை வழங்கி உதவுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை... [ மேலும் படிக்க ]

தெற்கு அதிவேக வீதியில் போக்குவரத்து பாதிப்பு!

Friday, May 26th, 2017
தெற்கு அதிவேக வீதியில் வெலிபன்ன நுழைவாயில் மற்றும் கொக்மாதுவ நுழைவாயில்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளமை காரணமாக போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த அனர்த்தம் காரணமாக... [ மேலும் படிக்க ]

இந்தியாவின் நீளமான பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

Friday, May 26th, 2017
இந்தியாவின் மிக நீளமான பாலத்தை பிரதமர் மோடி, அசாமில் இன்று திறந்து வைத்தார். தின்சுகியா மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தோலா - சதியா பாலம், பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே 9.15 கி.மீ.,... [ மேலும் படிக்க ]

திருகோணமலை மக்களது காணி உரிமங்கள் தொடர்பான பிரச்சினைத் தீர்க்கப்பட வேண்டும் – சபையில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து

Friday, May 26th, 2017
திருகோணமலை மாவட்டத்தில் மீள் குடியேற்றப்பட்டுள்ள மக்களின் காணி உரிமங்கள் குறித்த பிரச்சினைத் தீர்க்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று (25)... [ மேலும் படிக்க ]

மீட்பு நடவடிக்கைக்காக முப்படை!

Friday, May 26th, 2017
நாட்டில் நிலவும் குழப்பமான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களின் மீட்பு நடவடிக்கைக்காக முப்படையினரும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றது. காலி மற்றும் மாத்தறை பிரதேசங்களில்... [ மேலும் படிக்க ]