பதுரலிய மண்சரிவினால் சுமார் 05 வீடுகள் புதையுண்டதில் இருவர் பலி!
Friday, May 26th, 2017பதுரலிய, மாவத்தவத்தை பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் சுமார் 05 வீடுகள் மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தொடர்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மண் சரிவு இடம் பெற்ற போது குறித்த வீடுகளில் குடியிருப்பாளர்கள் இருந்துள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பதுரலிய பொலிஸாரினால் தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் மேலும் கூறியுள்ளது.
Related posts:
முரளிக்கு அதி உயர் கௌரவம்!
இறக்குமதி செய்யப்படும் இரசாயன உரங்கள் மற்றும் விதைகளின் தரம் மற்றும் விலையை மேற்பார்வை செய்வதற்கு தே...
காசாவில் கடலில் விழுந்த உதவிப்பொருட்கள் எடுக்க முயன்ற 12 பேர் கடலில்மூழ்கி உயிரிழப்பு!
|
|