Monthly Archives: May 2017

விடுமுறையில் இருக்கும் மருத்துவ அதிகாரிகள் அனைவரும் சேவைக்கு சமூகமளிக்குமாறு கோரிக்கை!

Monday, May 29th, 2017
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அனர்த்த நிலையை கருத்தில்கொண்டு விடுமுறையில் இருக்கும் மருத்துவ அதிகாரிகள் அனைவரும் சேவைக்கு சமூகமளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது அரச... [ மேலும் படிக்க ]

நிவாரணப் பணிக்குச் சென்ற ஹெலிகொப்டர் விழுந்து நொருங்கியது!

Monday, May 29th, 2017
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கச் சென்ற இலங்கை வான் படைக்கு சொந்தமான MI- 17ரக ஹெலிகொப்டர் ஒன்று விபத்திற்கு உள்ளாகியுள்ளது. பத்தேகம பிரதேசத்தில் இந்த... [ மேலும் படிக்க ]

சீன வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் இலங்கை அனர்த்தம் குறித்து மின்னஞ்சல்!

Monday, May 29th, 2017
இலங்கையில் அனர்த்த நிலைமை தொடர்பில் சீன வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் Wáng Yì இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு  அனுதாபச்செய்தி ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். இயற்கை... [ மேலும் படிக்க ]

சீன பிரதமர் அனுதாபம்!

Monday, May 29th, 2017
இலங்கையில் வெள்ளம் மற்றும் மண்சரிவு தொடர்பாக சீன பிரதமர் Li Keqiang இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனுதாபச் செய்தியொன்றை அனுப்பிவைத்துள்ளார். இலங்கை அரசாங்கத்திற்கும்... [ மேலும் படிக்க ]

பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீனா நன்கொடை!

Monday, May 29th, 2017
இலங்கையில் இடம்பெற்ற இயற்கை அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்கு 15 மில்லியன் யுவான்கள் பெறுமதியான நிவாரண பொருட்களை நன்கொடையாக சீன அரசாங்கம் வழங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட இலங்கை... [ மேலும் படிக்க ]

உயிரிழந்தோரின் எண்ணிக்கை 164ஆக அதிகரிப்பு!

Monday, May 29th, 2017
இயற்கை அனர்த்தத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 164 ஆக அதிகரித்திருப்பதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. காணாமல் போனோரின்... [ மேலும் படிக்க ]

திருமலையில் பழங்குடி மக்கள் போராட்டம்!

Monday, May 29th, 2017
தமது பூர்விக வாழிடங்களிலிருந்து இராணுவமுகாம்கள் அகற்றப்படவேண்டும் உள்ளிட்ட ஒன்பது கோரிக்கையினை முன்வைத்து திருகோணமலையில் பழங்குடி மக்கள் போராட்டம் ஒன்றை... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் யதார்த்த அரசியல்அணுகு முறையேஎமது மக்களின் எதிர்காலத்தை பலமானதாக கட்டியெழுப்பும் – உன்னிச்சை மக்களிடத்தில் தோழர் ஸ்டாலின்

Monday, May 29th, 2017
போலித் தமிழ்த் தேசியம் பேசி தமிழ் மக்களை உணர்ச்சியூட்டி கிழக்கு மாகாணத்தில் காலங்காலமாக வாக்குகளை அபகரித்துவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரால் கிழக்கில் வாழும்... [ மேலும் படிக்க ]

விவசாயப் புரட்சியின்மூலம் நாம் சாதிக்க முடியும் – ஈ.பி.டி.பியின் ஜேர்மன் பிராந்திய அமைப்பாளர் மாட்டின் ஜெயா!

Monday, May 29th, 2017
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினருக்கும் மட்டக்களப்பு கற்சேனை, பன்சேனை, பாவற்கொடிச்சேனை, 8ஆம் கட்டை உன்னிசை, முனைக்காடு, கரவெட்டியாறு, உன்னிசை ஆகிய கிராமங்களின் கிராமிய அபிவிருத்திச் சபை... [ மேலும் படிக்க ]

அச்சுறுத்தல் குறைவடைந்துள்ளது – பிரித்தானிய பிரதமர் தெரேசா மே!

Monday, May 29th, 2017
பிரித்தானியாவுக்கான  அச்சுறுத்தல் அதிகரித்திருந்த நிலையில், அதிகரிக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளின் மூலம் குறித்த நிலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அச்சுறுத்தல்... [ மேலும் படிக்க ]