நிவாரணப் பணிக்குச் சென்ற ஹெலிகொப்டர் விழுந்து நொருங்கியது!
Monday, May 29th, 2017
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கச் சென்ற இலங்கை வான் படைக்கு சொந்தமான MI- 17ரக ஹெலிகொப்டர் ஒன்று விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
பத்தேகம பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.எனினும் இந்த அனர்த்தத்தால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என வான் படையின் ஊடகப் பேச்சாளர் கிஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்
Related posts:
கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகரிக்கலாம்!
அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு அழைப்பு!
திருமலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சுய தனிமைப்படுத்தலில் - மாவட்ட அரசாங்க அதிபர்!
|
|
தேசிய அரசியலை எமது மக்களுக்காக பயன்படுத்தி வெற்றி கண்டவர்கள் நாம் - ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட மே...
வெளிநாட்டிலிருந்து திரும்பிய பெரும்பாலானவர்களின் பி.சி.ஆர்.சோதனை முடிவுகள் தவறானவை - இராணுவ தளபதி த...
இலங்கையில் 4 இலட்சத்து 71 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா - 10 ஆயிரத்து 504 பேர் உயிரிழப்பு!