உயிரிழந்தோரின் எண்ணிக்கை 164ஆக அதிகரிப்பு!
Monday, May 29th, 2017இயற்கை அனர்த்தத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 164 ஆக அதிகரித்திருப்பதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
காணாமல் போனோரின் எண்ணிக்கை 104 ஆகும். பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 4 இலட்சத்து 71 ஆயிரத்து 542 மற்றும் காயமடைந்தோரின் எண்ணிக்கை 88 ஆகும் என்றும் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 336 நலன்புரி முகாம்களில் 75 ஆயிரத்து 236 பேர் தங்கியிருப்பதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது
Related posts:
சர்வதேச பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த இலங்கை பூரண ஒத்துழைப்பு!
சமூகவிரோத செயற்பாடுகள் நிறுத்தப்படவேண்டும் - புத்திஜீவிகள் கோரிக்கை!
கிண்ணியா கோர விபத்து - பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!
|
|