Monthly Archives: April 2017

டெங்கு ஒழிப்புப் பணிகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை!

Wednesday, April 26th, 2017
நாட்டிலுள்ள பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் டெங்கு ஒழிப்புப் பணிகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார அமைச்சு, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளது. பொது சுகாதார... [ மேலும் படிக்க ]

கம்பளிப்பூச்சி சூழல்  மாசடைவதை கட்டுப்படுத்தும் – ஆய்வில் தகவல்!

Wednesday, April 26th, 2017
பிளாஸ்டிக்கை அரிக்கக்கூடிய கம்பளிப்பூச்சி உள்ளிட்ட சில உயிரினங்களை பயன்படுத்தி சூழல் மாசடைதலைக் கட்டுப்படுத்த முடியும் என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். தேன்கூடுகளின் மெழுகை... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களின் ஆங்கில அறிவை மேம்படுத்த நடவடிக்கை!

Wednesday, April 26th, 2017
நாட்டிலுள்ள பாடசாலை மாணவர்களின் ஆங்கில அறிவை மேம்படுத்த கல்வி அமைச்சு தயாராகிவருகிறது. இதற்காக 1ம் 2ம் வகுப்புகளுக்கு ஆங்கில பாடப்புத்தகத்தை அறிமுகம் செய்யவும் நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் பங்கேற்கும் அணிகள்!

Wednesday, April 26th, 2017
இங்கிலாந்தில் இடம்பெறும் சம்பியன்ஸ் கிண்ணத்திற்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் பங்கேற்கும் அணிகளின் விபரங்கள் தற்சமயம் அறிவிக்கப்படுகின்றன.  சம்பியன்ஸ் கிண்ணத்திற்கான... [ மேலும் படிக்க ]

சமூக வளர்ச்சிக்கு அனைவரும் அக்கறையோடு உழைக்கவேண்டும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, April 26th, 2017
விளையாட்டுத்துறையை மட்டுமல்லாது சமூகத்தின் வளர்ச்சியை கருத்தில்கொண்டு அனைத்து தரப்பினரும் அக்கறையோடும் அர்ப்பணிப்போடும் உழைக்கவேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின்... [ மேலும் படிக்க ]

டில்ஷானுக்கு வந்த சோகம்!

Tuesday, April 25th, 2017
அதிரடி துடுப்பாட்ட வீரரான திலகரட்ன டில்ஷான் நீதிமன்றத்தில் முன்னிலையாகாதமையால் நீதிமன்றம் பிடியாணை உத்தரவை பிறப்பித்திருந்தது. இருப்பினும் இன்றைய தினம் சட்டத்தரணி ஊடாக மனு ஒன்றை... [ மேலும் படிக்க ]

வளலாய் , உரும்பிராய் பகுதி மாதர் அமைப்புகள் டக்ளஸ் தேவானந்தாவுடன் சந்திப்பு!

Tuesday, April 25th, 2017
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை வலி.கிழக்கு வளலாய் வடக்கு மற்றும் உரும்பிராய் வடக்கு மகளிர் அமைப்புகளின் பிரதிநிதிகள் சந்தித்து தமது கிராமங்களின்... [ மேலும் படிக்க ]

கடந்தகால அனுபவங்கள் எதிர் காலத்திற்கான திறவுகோலாக இருக்கவேண்டும் – நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, April 25th, 2017
கடந்தகால மற்றும் நிகழ்கால அனுபவங்களை படிப்பினையாகக் கொண்டு எதிர்கால வளமான வாழ்வை நிர்ணயிக்கும் பொறுப்பை உணர்ந்து கொண்டவர்களாய் மக்கள் சரியான அரசியல் தலைமைகளை தெரிவு செய்ய வேண்டும்... [ மேலும் படிக்க ]

அனுமதிப் பத்திரமின்றிச் செம்மண் ஏற்றிச் சென்றவர் கைதானார்

Tuesday, April 25th, 2017
அனுமதிப் பத்திரமின்றி யாழ். வயாவிளான் பிரதேசத்திலிருந்து திருநெல்வேலிப் பிரதேசம் நோக்கிக் ஹன்ரர் வாகனத்தில் செம்மண் எடுத்துச் சென்றவர் யாழ். மாவட்டக் குற்றத் தடுப்புப் பொலிஸாரால்... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்துறையில் 18 வயது யுவதிக்கு மயக்கமருந்து தூவி வன்புணர்வு முயற்சி: சந்தேகநபருக்கு விளக்கமறியல்!

Tuesday, April 25th, 2017
ஊர்காவற்துறையில் யுவதியொருவருக்கு மயக்க மருந்து தூவி வன்புணர்வுக் உட்படுத்த முயற்சித்த நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நேற்றுமுன்தினம்... [ மேலும் படிக்க ]