Monthly Archives: April 2017

வவுனியாவில் கடையடைப்பு இல்லை – வர்த்தக சங்கம் !

Tuesday, April 25th, 2017
எதிர்வரும் 27 ஆம் திகதி கடையடைப்பு செய்யப்பட மாட்டாது என்றும் வேறு வழிகளில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்க முடிவு எடுத்துள்ளதாகவும் வவுனியா வர்த்தக சங்கத்... [ மேலும் படிக்க ]

மாணவர்களுக்கு தெளிவூட்டுமாறு அறிவுறுத்தல்!

Tuesday, April 25th, 2017
நாளைய தினம் இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன.  இந்தநிலையில், பாடசாலை சூழலை சுத்தம் செய்தல் மற்றும் நிலவும் வெப்பமான காலநிலைக்கு முகம் கொடுப்பது குறித்து... [ மேலும் படிக்க ]

கோஹ்லி ஆவேச பதில்!

Tuesday, April 25th, 2017
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் தான் டக் அவுட் ஆனதற்கு காரணம் துடுப்பாட்ட வீரருக்கு எதிர்புறம் உள்ள பெரிய கருப்பு திரை பக்கத்தில் சிலர் கவனச்சிதறல் ஏற்படும் வகையில்... [ மேலும் படிக்க ]

கடும் வறட்சி : வடக்கில் பாதிப்பு அதிக!

Tuesday, April 25th, 2017
தற்போது நாட்டில் நிலவும் வறட்சி காரணமாக 9 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் குடிதண்ணீர் உட்பட தமது... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பில் அமைச்சரவை பத்திரம் தாக்கல்!

Tuesday, April 25th, 2017
உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவது தொடர்பிலான விசேட அமைச்சரவை பத்திரத்தை அமைச்சரவையில் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதை  மாகாண மற்றும் உள்ளூராட்சி மன்ற விவகார... [ மேலும் படிக்க ]

கொரியாவில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பிற்கு விசேட திட்டம்!

Tuesday, April 25th, 2017
கொரியாவில் யுத்த நிலையொன்று ஏற்படுமாயின் அங்குள்ள இலங்கை பணியாளர்கள் அனைவரையும் மீண்டும் நாட்டிற்கு அழைத்து வரவிசேட வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு... [ மேலும் படிக்க ]

டில்ஷானை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

Tuesday, April 25th, 2017
இலங்கை கிரிக்கெட் அணியின் பிரபல வீரர் திலகரட்ன டில்ஷானை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டாரவினால் பிடியாணை... [ மேலும் படிக்க ]

எண்ணெய் குதம் தொடர்பில் இந்திய பரதமர் பேச்சு நடத்தமாட்டார் – அமைச்சர்க பீர் ஹாஷிம்!

Tuesday, April 25th, 2017
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விஜயத்தின் போது திருகோணமலை எண்ணெய் குதங்கள் தொடர்பான எந்தவொரு பேச்சுவார்த்தைகளிலும் ஈடுப்படமாட்டார். அத்துடன் எமது நாட்டின் எந்தவொரு... [ மேலும் படிக்க ]

வாக்குகளை அபகரிப்பவர்களால் மக்களுக்கு கிடைத்த பயன் என்ன? – டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Tuesday, April 25th, 2017
தேர்தல்களில் மக்களின் வாக்குகளை அபகரித்துக் கொண்டு வெற்றி பெற்றவர்கள் தங்களது பதவிகளையும் சொகுசு வாழ்க்கையையுமே தக்க வைத்துக்கொள்ளும் கூட்டமைப்பினர் இதுவரையில் மக்கள்... [ மேலும் படிக்க ]

திருமலை எண்ணெய் கிடங்கு விவகாரம்: இந்தியா செல்கிறார் அமைச்சர் மலிக்

Tuesday, April 25th, 2017
திருகோணமலை எண்ணெய் கிடங்குகளை இந்தியாவுடன் இணைந்து நிர்வகிப்பது குறித்து உடன்படிக்கையை இறுதி செய்வதற்காக இம்மாத இறுதியில் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம இந்தியா... [ மேலும் படிக்க ]