Monthly Archives: April 2017

இலங்கை விமான சேவை நேர அட்டவணையில் மாற்றம்!

Thursday, April 27th, 2017
இந்தியாவினால் மேற்கொள்ளப்படும் விமான சோதனை ஓட்டம் காரணமாக, எதிர்வரும் 27ம் திகதி முதல் இலங்கை விமான சேவை நேர அட்டவணையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ஶ்ரீ லங்கள் எயார் லைன்ஸ் நிறுவனத்தால்... [ மேலும் படிக்க ]

இலங்கை அணி குறித்து சங்கா கருத்து!

Thursday, April 27th, 2017
  இலங்கை அணி விளையாடும் ஜூன் 01ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சாம்பியன்ஸ் கிண்ண போட்டியில் பந்து வீசுவது என்பது முக்கியமானதொன்றாக இருகின்ற நிலையில், இலங்கை அணி சார்பில் லசித் மாலிங்க... [ மேலும் படிக்க ]

2025ஆம் ஆண்டளவில் 25 இலட்சம் வீடுகள் –  அமைச்சர் சஜித் பிரேமதாச!

Thursday, April 27th, 2017
காணிகளும், வீடுகளும் அற்றவர்களுக்கு வீடுகளை வழங்கும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. இதற்கமைவாக 2025 ஆம் ஆண்டளவில் 25 இலட்சம் வீடுகள் அமைக்கப்படவுள்ளதாக என்றும் வீடமைப்பு... [ மேலும் படிக்க ]

பிரதமர் இந்திய அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை !

Thursday, April 27th, 2017
இந்தியாவிற்கான விஜயத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்திய போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் நிதின் கட்காரி மற்றும் வெளிநாட்டு அலுவல்கள்... [ மேலும் படிக்க ]

இலவசக் கல்வியை பாதுகாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது – அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல!

Thursday, April 27th, 2017
இலவசக் கல்வியை பாதுகாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும் பாராளுமன்றச் சபைத் தலைவருமான லக்ஷ்மன் கிரியெல்ல... [ மேலும் படிக்க ]

கொரிய தீபகற்பத்தில் அமெரிக்க போர்க்கப்பல்கள்!

Thursday, April 27th, 2017
வட கொரியா முன்னெடுத்த ஏவுகணை பரிசோதனைகள் மற்றும் அண்மையில் அந்நாடு எழுப்பிய கருத்துக்களால் முறுகல் நிலை ஒன்று தோன்றியுள்ள நிலையில், அமெரிக்காவின் முன்னணி நீர்முழ்கி மற்றும்... [ மேலும் படிக்க ]

வாக்குறுதி வழங்கியவர்களுக்கு அழுத்தத்தை கொடுத்து போராட்டத்தின் நியாயத்தை எடுத்துரைக்கும் என நம்புகிறேன் – டக்ளஸ் தேவானந்தா!

Thursday, April 27th, 2017
வடக்கு கிழக்கில் இன்று அனுஷ்டிக்கப்படும் ஹர்த்தால் வாக்குறுதி வழங்கிய தரப்பினருக்கு ஒரு அழுத்தத்தை கொடுத்து அதனூடாக நீதிவேண்டி போராடும் உறவுகளின் நியாய தன்மையை எடுத்துரைப்பதாக... [ மேலும் படிக்க ]

வடக்கில் பூரண ஹர்த்தால் – குடாநாட்டில் இயல்பு நிலை முடக்கம்!

Thursday, April 27th, 2017
கடந்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று பூரண ஹர்த்தால் போராட்டம் நடத்தப்படுகின்றது. இந்தப் போராட்டத்துக்குப் பல்வேறு அமைப்புக்களும்,... [ மேலும் படிக்க ]

ஹர்த்தாலுக்கு ஈ.பி.டி.பி ஆதரவு!

Wednesday, April 26th, 2017
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமக்கு நியாயம் கோரி முன்னெடுத்துவரும் போராட்டத்திற்கு வலிமை சேர்க்கும் வகையில் ஹர்த்தால் போராட்டம் நடைபெறுவதற்கு ஈ.பி.டி.பி தனது முழுமையான... [ மேலும் படிக்க ]

உரிமை கொண்டாடுபவர்கள்தான் இப்பகுதி அபிவிருத்தியிலும் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும் – ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன்…!

Wednesday, April 26th, 2017
வினைத்திறனற்ற அரசாங்கத்தை ஆட்சிபீடம் ஏற்றியவர்கள் நாங்கள்தான் என உரிமை கொண்டாடுபவர்களே யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இப்பிரதேசத்தின் அபிவிருத்தியிலும் அதிக அக்கறை கொள்ள வேண்டுமென... [ மேலும் படிக்க ]