Monthly Archives: April 2017

குர்திஸ் படையினர் மீது துருக்கி வான்தாக்குதல்: 18 பேர் பலி!

Thursday, April 27th, 2017
சிரியாவில் குர்திஸ் படையினர் மீது துருக்கி வான்தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 18 குர்திஸ் படையினர் கொல்லப்பட்டனர் என செய்திகள் வெளியாகியுள்ளன. சிரியாவின் ஒரு பகுதியில் ஐ.எஸ்.... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றத்தில் நாளை விசேட அமர்வு!

Thursday, April 27th, 2017
மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் பிரகாரம், ஜனாதிபதியின் அறிவித்தலுக்கு அமைய நாடாளுமன்றத்தில் நாளை விசேட அமர்வொன்று இடம்பெறவுள்ளது. குப்பை முகாமைத்துவம் தொடர்பாக... [ மேலும் படிக்க ]

வெப்பமான காலநிலை தொடர்பாக மாணவர்களுக்கு விளக்கம் – கல்வி அமைச்சு!

Thursday, April 27th, 2017
நாட்டில் தற்சமயம் நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பாக பாடசாலை மாணவர்களுக்கு விளக்கமளிக்குமாறு கல்வியமைச்சு பாடசாலை அதிபர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. இரண்டாம் தவணை நேற்று... [ மேலும் படிக்க ]

வீதியோரக் கடைகளை அகற்றுங்கள்!

Thursday, April 27th, 2017
கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில் நாளுக்கு நாள் வாகன விபத்துக்கள் அதிகமாகிவருகின்றன. அதற்கு ஒரு காரணமமாகவிருக்கின்ற வீதியோர அங்காடிக்கடைகளை அகற்றுமாறு கல்முனை வீதி... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ஆணைக்குழுவின் கால எல்லை நீடிப்பு!

Thursday, April 27th, 2017
திறைசேரி முறிகள் வழங்குவது தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் சுமதிபால உடுகமசூரிய குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால்... [ மேலும் படிக்க ]

ஆசிய தடகள போட்டியில் இந்துனில்லுக்கு முதலிடம்!

Thursday, April 27th, 2017
சீனாவில் நடை­பெற்­று­வரும் ஆசிய கிராண்ட் பிரிக்ஸ் தடகளப் போட்­டி­களில் முதலாம் கட்­டத்தில் இலங்கை வீரர் இந்­துனில் ஹேரத் முதலிடத்தை வென்று சாதித்­துள்ளார். இவர் 800 மீற்றர் ஓட்டப்... [ மேலும் படிக்க ]

பிரபல வேகப்பந்து வீச்சாளருக்கு கிரிக்கெட் விளையாடத் தடை!

Thursday, April 27th, 2017
தென்னாபிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் ட்சோட்சோபே சூதாட்டத்தில் ஈடுபட்டதாக அந்நாட்டு கிரிகெட் வாரியத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. 33 வயதான லோன்வபோ ட்சோட்சோபே, 5 டெஸ்ட்... [ மேலும் படிக்க ]

பயிற்சியாளராக வராமைக்கான காரணத்தினை வெளியிட்டார் மஹேல!

Thursday, April 27th, 2017
முழு நேர பயிற்சியாளராக இருக்க தான் இன்னும் திறமைப்படவில்லை என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ‘மும்பை மிரர்’ பத்திரிகைக்கு... [ மேலும் படிக்க ]

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

Thursday, April 27th, 2017
நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு பதிலீடாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அமுல்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. சர்வதேச தர நிர்ணயங்களுக்கு அமைவாக... [ மேலும் படிக்க ]

தனி ஒழுங்கை முறைமைக்கு அமைச்சரவை அனுமதி!

Thursday, April 27th, 2017
நாட்டில் அதிகரித்துவரும் வாகன நெரிசலை குறைப்பதற்கு பேருந்துகளுக்கு அறிமுகப் படுத்தப்பட்டுள்ள தனி ஒழுங்கை முறைமை குறித்து அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க முன்வைத்த யோசனைக்கு... [ மேலும் படிக்க ]