குர்திஸ் படையினர் மீது துருக்கி வான்தாக்குதல்: 18 பேர் பலி!
Thursday, April 27th, 2017
சிரியாவில் குர்திஸ் படையினர் மீது துருக்கி வான்தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 18 குர்திஸ் படையினர் கொல்லப்பட்டனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.
சிரியாவின் ஒரு பகுதியில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக குர்திஸ் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், அவ்வப்போது குர்திஸ் படையினர் மீது துருக்கி தாக்குதல் நடத்தி வருகிறது. இவ்வாறு நேற்றையதினம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
Related posts:
சுவரில் மோதி தீப்பற்றி எரிந்த பேருந்து: 35 பயணிகள் உடல் கருகி பலி!
ஓடும் புகையிரதத்தில் கொள்ளை: ஊழியர்கள் கூட்டு சதியா?
தி.மு.க வின் எம்.எல்.ஏக்களுக்கு ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு!
|
|