Monthly Archives: March 2017

குத்தகைக்கு பெற்ற  A-330 விமானத்தை இலங்கையிடம் மீளவும் ஒப்படைப்பதற்கு பாகிஸ்தான் தீர்மானம்!

Monday, March 6th, 2017
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையிடம் குத்தகை ஒப்பந்தத்தின் கீழ் கொள்வனவு செய்த A-330 விமானத்தை இலங்கையிடம் மீளவும் ஒப்படைப்பதற்கு பாகிஸ்தான் தீர்மானித்துள்ளது. ஸ்ரீலங்கான் விமான... [ மேலும் படிக்க ]

தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஷ்யப் பிரஜைகள் இன்று விடுதலை!

Monday, March 6th, 2017
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஷ்யப் பிரஜைகள் இன்று விடுவிக்கப்படவுள்ளதாக, ரஷ்ய தூதரகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இவர்கள் செவ்வாய்க்கிழமை நாடு திரும்பவுள்ளதாகவும்... [ மேலும் படிக்க ]

மின் உற்பத்தி செய்வதற்கு போதியளவான நீர் இல்லை – மின்சக்தி மற்றும் சக்தி வலு அமைச்சு!

Monday, March 6th, 2017
மின் உற்பத்தி செய்வதற்கு போதியளவான நீர் இன்னமும் கிடைக்கவில்லை என மின்சக்தி மற்றும் சக்தி வலு அமைச்சு தெரிவித்துள்ளது. மின்னுற்பத்தி நிலையங்களை அண்மித்த நீர்நிலைகளுக்கு ஒரளவு மழை... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய அதிகாரியின் விஜயம் இரத்து!

Monday, March 6th, 2017
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டின் லகார்ட் (Christine Lagarde) இம் மாதம் இலங்கைக்கு மேற்கொள்ளவிருந்த விஜயம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது. ஆனால்... [ மேலும் படிக்க ]

நாட்டின் வளர்ச்சி வீதத்தை 6.5 சதவீதமாக குறைக்கிறது சீனா !

Monday, March 6th, 2017
நாட்டின் வளர்ச்சி இலக்கை 6.5 சதவீதமாக குறைத்து சீனா அறிவித்துள்ளது. சீனா தன்னுடைய பொருளாதாரத்தை மாற்றியமைப்பதில் கடுமையான சவால்களை சந்திப்பதாகவும், வரும் ஆண்டில் அதிகரிக்கும்... [ மேலும் படிக்க ]

48 மணி நேரத்தில்  சோமாலியாவில்  110 பேர் பட்டினியால் பலி!

Monday, March 6th, 2017
சோமாலியாவில் கடும் பஞ்சம் நிலவிவரும் நிலையில், கடந்த 48 மணிநேரத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து மட்டும் பட்டினியால் 110 பேர் பலியாகியிருப்பதாக அந்நாட்டின் பிரதமர் ஹசன் அலி ஹைரே... [ மேலும் படிக்க ]

ஈ – தேசிய அடையாள அட்டை விவகாரத்தில் மோசடி!

Monday, March 6th, 2017
இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை விவகாரத்தில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையை அச்சிடும் பொறுப்பு உரிய விலை மனுக்கோரல்... [ மேலும் படிக்க ]

வட மாகாண அபிவிருத்திக்கு புதிய திட்டம் – ஜனாதிபதி!

Monday, March 6th, 2017
வட மாகாண அபிவிருத்திக்கு புதிய திட்டம் ஒன்று சமர்ப்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மாதம் ஒரு முறை அல்லது இரு முறை தான் வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டு இது... [ மேலும் படிக்க ]

ஒன்பது இந்திய மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது!

Monday, March 6th, 2017
இந்திய மீனவர்கள் ஒன்பது பேர் நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 9 ஆம் திகதி வடக்கின் போர் ஆரம்பம்!

Sunday, March 5th, 2017
  வடக்கின் போர் என வர்ணிக்கப்படும் யாழ் மத்திய கல்லூரி மற்றும் சென். ஜோண்ஸ் கல்லூரி அகிய அணிகளுக்கிடையிலான கிறிக்கெற் போட்டி எதிர்வரும் 9ஆம், 10ஆம் மற்றும் 11 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம்... [ மேலும் படிக்க ]