தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஷ்யப் பிரஜைகள் இன்று விடுதலை!

Monday, March 6th, 2017

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஷ்யப் பிரஜைகள் இன்று விடுவிக்கப்படவுள்ளதாக, ரஷ்ய தூதரகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இவர்கள் செவ்வாய்க்கிழமை நாடு திரும்பவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து முன்னதாக ரஷ்யத் தூதரக அதிகாரிகள் இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையிலேயே இவர்கள் விடுவிக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

விசா நடைமுறையை மீறிய குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: