தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஷ்யப் பிரஜைகள் இன்று விடுதலை!
Monday, March 6th, 2017
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஷ்யப் பிரஜைகள் இன்று விடுவிக்கப்படவுள்ளதாக, ரஷ்ய தூதரகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இவர்கள் செவ்வாய்க்கிழமை நாடு திரும்பவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து முன்னதாக ரஷ்யத் தூதரக அதிகாரிகள் இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையிலேயே இவர்கள் விடுவிக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.
விசா நடைமுறையை மீறிய குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் !
விடுவிக்கப்படவுள்ள நிலங்களை அடையாளப்படுத்த உரிமையாளர்களுக்கு அனுமதி!
பாடல் பாடியதற்காக அல்ல, புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வார்த்தைகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்த காரணத்தால...
|
|
|
2020ஆம் ஆண்டு மதுபாவனைக்காக 20,000 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகையை இலங்கை மக்கள் செலவிட்டுள்ளனர் - ...
அடையாள அட்டை இலக்கத்தை மீண்டும் வரி இலக்கமாக பயன்படுத்த முன்மொழிவு - நடைமுறைப்படுத்துவதில் பல நெருக...
பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் வேலைத்திட்டம் நாளைமுதல் ஆரம்பம் - கல்வி அமைச்சர் சுசில் பிர...


