Monthly Archives: March 2017

முதலில் துடுப்பெடுத்தாடுகிறது இலங்கை !

Tuesday, March 7th, 2017
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று(07) காலியில் ஆரம்பமாகியுள்ளது. நாணயற் சுழற்சியில் இலங்கை அணி வெற்றி பெற்றதுடன் முதலில் இலங்கை அணி... [ மேலும் படிக்க ]

மத்திய தரைக்கடலில் தத்தளித்த 1,300 பேர் மீட்பு!

Tuesday, March 7th, 2017
மத்திய தரைக் கடல் ஊடாக பயணித்த நிலையில் மீட்கப்பட்ட ஆயிரத்து 1,300 புகலிடக்கோரிக்கையாளர்கள் இத்தாலியின் சிசிலித் தீவுகளுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்ட 16 வயதான... [ மேலும் படிக்க ]

உணவில் குறைந்த அளவு உப்பு சேர்த்தால் மாரடைப்பு ஏற்படும் !

Tuesday, March 7th, 2017
உணவில் குறைந்த அளவு உப்பு சேர்த்தால் மாரடைப்பு அபாயம் ஏற்படும் என்ற அதிர்ச்சி தகவலை கனடாவில் உள்ள மெக்மாஸ்பர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் சலீம்யூசுப்... [ மேலும் படிக்க ]

ஹிட்லரின் நாசி ஆட்சியை ஒத்தது தற்போதைய ஜேர்மனின் ஆட்சி – துருக்கி ஜனாதிபதி தையீர் ஏர்துவான் குற்றச்சாட்டு!

Tuesday, March 7th, 2017
ஹிட்லரின் நாசி ஆட்சிக்காலத்தை ஒத்ததாக தற்போதைய ஜேர்மன் அரசாங்கத்தின்செயற்பாடுகள் அமைந்துள்ளதாக துருக்கி ஜனாதிபதி தையீர் ஏர்துவான் குற்றஞ்சாட்டியுள்ளார். ஜேர்மனியில் வசிக்கும்... [ மேலும் படிக்க ]

ஊழியர் நம்பிக்கை நிதிய ஊழியர்களின் பிள்ளைகளுக்கான புலைமைப்பரிசில் விண்ணப்பங்கள் ஏற்பு!

Tuesday, March 7th, 2017
ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் அங்கத்தவர்களின் உயர்தரப்பரீட்சையில் சித்தியடைந்த பிள்ளைகளுக்காக வழங்கப்படும் புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்கள் தற்பொழுது... [ மேலும் படிக்க ]

பதிவுசெய்வதற்காக 85 அரசியல் கட்சிகள் தேர்தல் திணைக்களத்திற்கு விண்ணப்பம்!

Tuesday, March 7th, 2017
  புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்காக தேர்தல் திணைக்களத்திற்கு 85 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்தாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் எம்.எம்.மொஹமட்... [ மேலும் படிக்க ]

ரயில்வே திணைக்களத்தின் இடைக்கால அபிவிருத்தி வேலைத்திட்டம் – ரயில்வே பொது முகாமையாளர்!

Tuesday, March 7th, 2017
  ரயில்வே திணைக்களம் இடைக்கால அபிவிருத்தி வேலைத்திட்டத்தை முன்னெடுத்திருப்பதாக ரயில்வே பொது முகாமையாளர் பீ.ஏ.பி.ஆரியரத்ன தெரிவித்துள்ளார். இதன் கீழ் ரயில் பாதையைப்... [ மேலும் படிக்க ]

தாய்நாட்டுக்காக சேவையாற்றுவதில் சந்தர்ப்பம் கிடைத்ததில் மகிழ்ச்சி – அசங்க குறுசிங்ஹ!

Tuesday, March 7th, 2017
  20 வருடங்களிற்கு பின்னர் இலஙகை கிரிக்கட் விளையாட்டில் மீணடும் பணியாற்றுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும் என்று அசங்க குறுசிங்ஹ... [ மேலும் படிக்க ]

கைதி மரணம்தொடர்பில் பொலிஸ் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு!

Tuesday, March 7th, 2017
பேலியகொட பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் உயிரிழந்த சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஐந்து பொலிஸ் அதிகாரிகளினதும் விளக்கமறியல்... [ மேலும் படிக்க ]

இராணுவத்தால் கைது செய்யப்பட்ட மகன் அமைச்சருடன் : தகவல் வழங்கக்கோரும் தாய்.!

Tuesday, March 7th, 2017
2006ஆம் ஆண்டு இராணுவத்தினர் கைது செய்த தனது மகனின் புகைப்படம் 2007ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் கொழும்­பு தின­சரிப் பத்­தி­ரி­கை­யில் வெளியானது. இது குறித்து தற்போது கேட்டால் எது­வும்... [ மேலும் படிக்க ]