Monthly Archives: March 2017

அதிக செலவு நிறைந்த நகரங்கள் வரிசையில் சிங்கப்பூருக்கு முதலிடம்!

Wednesday, March 29th, 2017
தெற்காசிய நாடுகளில் உள்ள நகரங்களில் அதிக செலவு நிறைந்த நகரங்கள் வரிசையில் கொழும்பு இரண்டாவது இடத்தில் உள்ளதாகவும் உலக அளவில் 108 வது இடத்தில் இருப்பதாகவும் புதிய புள்ளிவிபரங்கள்... [ மேலும் படிக்க ]

மின்பாவனையாளர்களின் பாதுகாப்பிற்கு புதிய சட்டங்கள்!

Wednesday, March 29th, 2017
மின்பாவனையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு புதிதாக 11 சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் சாலிய மத்யூ தெரிவித்துள்ளார். இந்த... [ மேலும் படிக்க ]

மதுபோதையில் வாகனம் செலுத்துவோரை கண்டுபிடிக்க விசேட உபகரணம்!

Wednesday, March 29th, 2017
மதுபோதையில் வாகனம் செலுத்துவோரை கண்டுபிடிக்கும் பொருட்டு விசேட உபகரணமொன்று பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குடிபோதையில் வாகனம் செலுத்துவோரை... [ மேலும் படிக்க ]

காங்கேசன்துறை காணிகள் அடுத்த மாதம் விடுவிக்கப்படும் – மேஐர் ​ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க!

Wednesday, March 29th, 2017
யாழ்.மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் வசமிருக்கின்ற, பொது மக்களுக்குச் சொந்தமான காணிகள், படிப்படியாக விடுவிக்கப்படும். அத்துடன், காங்கேசன்துறையின் சில பகுதிகள்  அடுத்த மாதம்... [ மேலும் படிக்க ]

அமைச்சரவை அங்கிகாரம் தொடர்பில் தெளிவுபடுத்துங்கள் – அமைச்சர் அர்ஜூன

Wednesday, March 29th, 2017
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை  சீன நிறுவனத்துக்கு கொடுப்பது தொடர்பான கிடைக்கப்பெற்றுள்ள அமைச்சரவை அங்கிகாரம் தொடர்பில், முழுமையான  அறிக்கையை சமர்ப்பிக்குமாறு  துறைமுகங்கள் மற்றும்... [ மேலும் படிக்க ]

பிரிவினைவாதத்றிற்கு இடமில்லை – பொலிஸ்மா அதிபர்!

Wednesday, March 29th, 2017
தற்போது நாட்டில் எம்மால் சுதந்திரமாக செயற்பட முடியும். அதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் பூரண சுதந்திரம் வழங்கியுள்ளனர். யுத்தம் நிறைவடைந்த நாட்டில் பிரிவினைவாதத்திற்கு ஒருபோதும்... [ மேலும் படிக்க ]

பதிவுசெய்யப்பட்ட சகல அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு!

Wednesday, March 29th, 2017
விசேட கலந்துரையாடல் ஒன்றுக்காக இன்று (29) பதிவு செய்யப்பட்ட கட்சிகள் அனைத்தினதும் செயலாளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அழைப்பு விடுத்துள்ளார். இந்த... [ மேலும் படிக்க ]

சட்ட விரோதமான முறையில் ஏழு ஆமைகளைப் பிடித்து வைத்திருந்த யாழ். பாசையூரைச் சேர்ந்த ஐவரிற்கு அபராதம் !

Tuesday, March 28th, 2017
சட்ட விரோதமான முறையில் ஏழு ஆமைகளைப் பிடித்து வைத்திருந்த யாழ். பாசையூரைச் சேர்ந்த ஐவரிற்கு ஒரு இலட்சம் ரூபாவை அபராதமாக விதித்து யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதவான் சி. சதீஸ்தரன்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 13 கலைப்பீட மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்க முடிவு !

Tuesday, March 28th, 2017
கடந்த-11 ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட புதுமுக  மாணவர்களின்  வரவேற்பு நிகழ்வு நிர்வாகத்தின் அறிவுறுத்தலையும் மீறி இடம்பெற்றது. இதனையடுத்துப் பல்கலைக்கழக... [ மேலும் படிக்க ]

இந்தியாவுடன் இணைந்து செய்மதி அனுப்பும் இலங்கை!

Tuesday, March 28th, 2017
இந்தியாவுடன் இணைந்து இலங்கை செய்மதி ஒன்றை விண்ணில் செலுத்தவுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்து தகவல்வெளியிட்டுள்ளார். கொழும்பு – பண்டரநாயக்க சர்வதேச... [ மேலும் படிக்க ]