பதிவுசெய்யப்பட்ட சகல அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு!
Wednesday, March 29th, 2017விசேட கலந்துரையாடல் ஒன்றுக்காக இன்று (29) பதிவு செய்யப்பட்ட கட்சிகள் அனைத்தினதும் செயலாளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த கலந்துரையாடல் இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெறவுள்ளது. தொடர்ந்தும் தள்ளிப் போடப்பட்டு வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தல் குறித்தும், நிறைவடையவுள்ள மாகாண சபைகளின் ஆட்சிக் காலம் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது
Related posts:
போலி கல்விச் சான்றிதழுடன் விரிவுரையாளர் பதவி? - யாழ் பல்கலைக்கழகத்தில் முறைகேடு என தகவல்!
இனங்களுக்கிடையில் விரிசலை ஏற்டுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது!
பண்டிகைக் காலங்களில் நாட்டை முடக்குவதற்கான தீர்மானம் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை - அமைச்சர் ரமேஷ்...
|
|