நடைமுறையில் ஊடரங்குச் சட்டம்: வெறிச்சோடியது யாழ் நகரம்!

Saturday, March 21st, 2020

நேற்று மாலை 6 மணிமுதல் எதிர்வரும் திங்கள் காலை 6 மணிவரை நாடுமுழுவதும் ஊடரங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.அதனால் யாழ்ப்பாணம் குடாநாடு வெறிச்சோடிய நிலையில் காணப்படுகின்றது. நாட்டில் ஏற்பட்டுள்ள கோரோனா வைரஸ் தொற்றுப் பரம்பலைக் கட்டுப்படுத்த பொது மக்களை வீடுகளில் முடங்கும் வகையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 6 மணி தொடக்கம் எதிர்வரும் 23ஆம் திகதி திங்கட்கிழமை 6 மணிவரையான 60 மணித்தியாலங்கள் நாடுமுழுவதும் ஊடரங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: