மதுபோதையில் வாகனம் செலுத்துவோரை கண்டுபிடிக்க விசேட உபகரணம்!
Wednesday, March 29th, 2017
மதுபோதையில் வாகனம் செலுத்துவோரை கண்டுபிடிக்கும் பொருட்டு விசேட உபகரணமொன்று பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குடிபோதையில் வாகனம் செலுத்துவோரை கைதுசெய்யும் பொருட்டு நடாத்தப்படும் பரிசோதனைகளின் போது மேற்கொள்ளப்படும் பகுப்பாய்வு அறிக்கையை பெற்றுக்கொள்ளும் செயற்பாட்டினை வினைத்திறனுடன் மேற்கொள்வதே இதன் நோக்கமென தெரிவிக்கப்படுகின்றது. பீரித்எலைசர் எனப்படும் இவ்வுபகரணம் முதற்தடவையாக பொலிஸ் போக்குவரத்து பிரிவுகளுக்கு விநியோகம் செய்யப்படவுள்ளது.
Related posts:
தனியார் உயர்கல்வி நிறுவனங்களை கட்டுப்படுத்த வருகின்றது விசேட சட்டம்!
கொரோனாவை மக்கள் மறந்தவிட்டனர் – எச்சரிக்கை அவசியம் என்கிறார் இராணுவத் தளபதி!
நட்பு அடிப்படையிலேயே இலங்கைக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது - அமெரிக்க தூதுவர் தெரிவிப்பு!
|
|
|
நாட்டில் போதைப்பொருளுக்கு அடிமையாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு - அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெர...
பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள இலங்கைக்கு இந்தியா செய்யும் உதவிகளுக்கு சர்வதேச நாணய நிதியம...
சிமெந்துக் கூட்டுத்தாபனத்தின் 5000 ஏக்கர் காணியில் வருடாந்தம் 300 மில்லியன் டொலர் வருமானம் - முதல...


