இந்தியாவுடன் இணைந்து செய்மதி அனுப்பும் இலங்கை!
Tuesday, March 28th, 2017இந்தியாவுடன் இணைந்து இலங்கை செய்மதி ஒன்றை விண்ணில் செலுத்தவுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்து தகவல்வெளியிட்டுள்ளார்.
கொழும்பு – பண்டரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தென்னாசிய தொடர்பாடல் மற்றும் காலநிலை சார்ந்த செய்மதியை இந்தியா விரைவில்விண்ணில் செலுத்தவுள்ளதாகவும், அதில் இலங்கையையும் பங்குதாரராகஇணைக்கவுள்ளதாகவும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்துதெரிவித்துள்ளார்.
Related posts:
சூரிய ஒளி, வெப்பம், அசைவு என்பவற்றை மின்சக்தியாக மாற்றும் கனிமம் கண்டுபிடிப்பு!
திறன்பேசிகளில் OLED திரை
ஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் 72 லட்சம் பரிசு - தனியார் நிறுவனம் அறிவிப்பு!
|
|