Monthly Archives: March 2017

பல கோடி பெறுமதியான சிகரெட்டுக்கள் சிக்கின!

Wednesday, March 8th, 2017
சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 193 மில்லியன் ரூபா பெறுமதியான சிகரெட்டுக்கள் ஒருதொகை ஒருகொடவத்தை பகுதியில் வைத்து சுங்க பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இவை மலேஷியாவில்... [ மேலும் படிக்க ]

இலங்கை அலுவலகங்களுக்கு தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு!

Wednesday, March 8th, 2017
தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டதன் எதிரொலியாக சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகம், தூதரக அதிகாரி வீடு மற்றும் இலங்கை சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு துப்பாக்கி ஏந்திய பொலிஸாரது... [ மேலும் படிக்க ]

மர முந்திரிகை கூட்டுதாபனத்தில் வேலைவாய்ப்பு!

Wednesday, March 8th, 2017
இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான மன்னார் சிலாவத்துறை கொண்டச்சியில் உள்ள தோட்டத்தில் பணியாற்றுவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. அந்த... [ மேலும் படிக்க ]

விமல் உள்ளிட்டோருக்கு தனியாக செயற்பட முடியாது – சபாநாயகர்!

Wednesday, March 8th, 2017
தேசிய விடுதலை முன்னணி தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை சுயாதீன உறுப்பினர்களாக ஏற்க முடியாது என, சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார். ஏதேனும் கட்சியை... [ மேலும் படிக்க ]

மனிதனை கொல்லும் பயங்கர நோய்!

Wednesday, March 8th, 2017
இலங்கையின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு நோயாகவும், அமைதியாக மனிதனைக் கொல்லும் பயங்கர நோயாகவும் சீனி நோய் உள்ளதாக நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின்... [ மேலும் படிக்க ]

ஒன்பதாவது நாளாகவும் இடம்பெறும் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்

Wednesday, March 8th, 2017
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளின் காலவரையற்ற போராட்டம் நேற்றும் (07) ஒன்பதாவது நாளாகவும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டது. பட்டதாரிகளின் கோரிக்கைகளுக்கு இதுவரை உரிய தீர்வு... [ மேலும் படிக்க ]

சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கலைஞர்களின் விபரங்கள் திரட்டப்படுகின்றன!

Wednesday, March 8th, 2017
யாழ். சண்டிலிப்பாய்ப் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கலைஞர்கள் தங்களுடைய விபரங்கள் மற்றும் கலைத்துறை சார்ந்த விடயங்களை உடனடியாக அனுப்பி வைக்குமாறு பிரதேச செயலர் வேண்டுகோள்... [ மேலும் படிக்க ]

மீனவர்கள் மீதான தாக்குதல் குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர உத்தரவு!

Wednesday, March 8th, 2017
இந்திய மீனவர்கள் மீதான தாக்குதல் குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர உத்தரவிட்டுள்ளார். பாதுகாப்பு செயலாளருக்கு எழுத்து மூலம் இந்த உத்தரவு... [ மேலும் படிக்க ]

மத்திய பிரதேச மாநிலத்தில் பயணிகள் ரயிலில் குண்டுவெடிப்பு!

Wednesday, March 8th, 2017
மத்திய பிரதேச மாநிலம் போபால் - உஜ்ஜைன் பகுதியில் பயணிகள் ரயிலில் காலை குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் குறைந்தது எண்பது பயணிகள் காயமடைந்த நிலையில்... [ மேலும் படிக்க ]

சென்னை அணியின் பயிற்சியாளர் மெட்டாரஸி விலகல்!

Wednesday, March 8th, 2017
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் விளையாடி வரும் சென்னையின் எப்.சி. அணியின் தலைமைப் பயிற்சியாளர் மார்கோ மெட்டாரஸி பதவி விலகியுள்ளார். கடந்த 3 சீசன்களில் சென்னை... [ மேலும் படிக்க ]