பல கோடி பெறுமதியான சிகரெட்டுக்கள் சிக்கின!
Wednesday, March 8th, 2017சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 193 மில்லியன் ரூபா பெறுமதியான சிகரெட்டுக்கள் ஒருதொகை ஒருகொடவத்தை பகுதியில் வைத்து சுங்க பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவை மலேஷியாவில் இருந்து இந்தோனேஷியாவுக்கு கொண்டு செல்ல தயாராக இருந்ததாக தெரியவந்துள்ளது. இந்தநிலையில், குறித்த சிகரெட் அடங்கிய கொல்களன் தற்காலிகமாக இலங்கையில் தரித்து வைக்கப்பட்டிருந்த நிலையில், சுங்கப் பிரிவினர் அதனை கைப்பற்றியுள்ளனர்.
Related posts:
தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என த.தே.கூட்டமைப்பு இனி கூறமுடியாது - ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவிப...
வடமராட்சியில் பட்டப்பகலில் நபர் ஒருவர் வெட்டிக்கொலை –சந்தேகநபர் கைது!
தொழில்நுட்பக் கல்லூரிகள் வலுப்பவதனால் எமது இளம் சமூகத்தினரும் தொழிற்திறன் மிக்கவர்களாக பரிணமிக்கத் த...
|
|