சானுக ரத்துவத்த உட்பட ஐவரின் விளக்கமறியல் நீடிப்பு!
Wednesday, September 28th, 2016
நிதிமோசடி குற்றம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சானுக ரத்துவத்த உட்பட ஐவரையும் எதிர்வரும் 30 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த உத்தரவினை கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. 4.2 பில்லியன் அரச பணத்தை மோசடி செய்தமை தொடர்பில் குறித்த ஐவரையும் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் கடந்த 14 ஆம் திகதி கைதுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பிரபல தென்னிந்திய பாடகி பி. சுசீலா கின்னஸ் சாதனை!
காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் மரணம்!
உள்ளூராட்சிமன்ற தேர்தல் விவகாரம் - மீண்டும் செவ்வாயன்று கூடுகின்றது தேர்தல்கள் ஆணைக்குழு!
|
|