Monthly Archives: March 2017

யாழின் சில பிரதேசங்களில் நாளை மின்தடை 

Wednesday, March 8th, 2017
மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை வியாழக்கிழமை(09) காலை-08.30 மணி முதல் பிற்பகல்-06 மணி வரை மின் விநியோகம்... [ மேலும் படிக்க ]

வன இலாக்காவால் அபகரிக்கப்பட்டுள்ள மன்னார், குஞ்சுக்குளம் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

Wednesday, March 8th, 2017
மன்னார், குஞ்சுக்குளம் பகுதியில் வன இலாக்காவினரால் அபகரிக்கப்பட்டுள்ள சுமார் 200 ஏக்கர் காணிகளை விடுவித்து, அம் மக்களுக்கு வழங்க வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின்... [ மேலும் படிக்க ]

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் இன்று மனித சங்கிலிப் போராட்டம்!

Wednesday, March 8th, 2017
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் நிரந்தர நியமனம் கோரிக் கடந்த-27 ஆம் திகதி யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக ஆரம்பித்த காலவரையற்ற போராட்டம் இன்று புதன்கிழமை(08) பத்தாவது நாளாகவும்... [ மேலும் படிக்க ]

வன இலாக்காவால் அபகரிக்கப்பட்டுள்ள மன்னார், குஞ்சுக்குளம் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

Wednesday, March 8th, 2017
மன்னார், குஞ்சுக்குளம் பகுதியில் வன இலாக்காவினரால் அபகரிக்கப்பட்டுள்ள சுமார் 200 ஏக்கர் காணிகளை விடுவித்து, அம் மக்களுக்கு வழங்க வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின்... [ மேலும் படிக்க ]

முன்னாள் போரளிகளை பொலிஸ் சேவையில் இணைக்க நடவடிக்கை!

Wednesday, March 8th, 2017
சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களாகக் கடமையாற்றும் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 200 பேரை வடக்கு கிழக்கு பிரதேசங்களில் பொலிஸ் சமூக நலப் பிரிவுடன் இணைத்துக் கொள்வதற்கு... [ மேலும் படிக்க ]

கடும் வறட்சி: குடிதண்ணீர் விநியோகம் மட்டுப்படுத்தப்படும் – சாவகச்சேரி நகரசபை !

Wednesday, March 8th, 2017
சாவகச்சேரி நகர சபையால் வழங்கப்படும் குழாய் மூலமான குடிதண்ணீர் விநியோகிக்கும் திட்டம் மட்டுப்படுத்தப்படவுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியை கருத்திற் கொண்டு குடிதண்ணீர்... [ மேலும் படிக்க ]

குடாநாட்டில் குழாய்க் கிணறு அமைக்க அனுமதி என தீர்மானம்!

Wednesday, March 8th, 2017
நிலத்தடி நீர் மாசுபடும் வகையில் யாழ்ப்பாணம் குடாநாட்டில் அனுமதியின்றி அமைக்கப்படும் குழாய்க் கிணறுகளைத் தடைசெய்ய வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நீர்வள... [ மேலும் படிக்க ]

சம்பள அதிகரிப்பை ஊழியர்களுக்கு வழங்கத் தவறிய தனியார் துறையினர் மீது நடவடிக்கை!

Wednesday, March 8th, 2017
தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 2,500 ரூபா சம்பள உயர்வை இதுவரை வழங்காத தனியார் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தொழில் திணைக்கள ஆணையாளர்... [ மேலும் படிக்க ]

கச்சதீவு திருவிழாவை புறக்கணிக்கும் தமிழக மீனவர்கள் !

Wednesday, March 8th, 2017
எதிர்வரும் வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறவுள்ள கச்சத்தீவு அந்தோனியார் கோயில் திருவிழாவில் தமிழக மீனவர்கள் எவரும் கலந்துகொள்ளமாட்டார்கள் என... [ மேலும் படிக்க ]

இந்திய கடல் பாதுகாப்பு படையினரால் 10 இலங்கை மீனவர்கள் கைது!

Wednesday, March 8th, 2017
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறப்படும் இலங்கை மீனவர்கள் சிலர் இந்திய கடற் பாதுகாப்பு படையினரால் 10 இலங்கை மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய 10 மீனவர்கள் இவ்வாறு... [ மேலும் படிக்க ]