யாழின் சில பிரதேசங்களில் நாளை மின்தடை 

Wednesday, March 8th, 2017
மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை வியாழக்கிழமை(09) காலை-08.30 மணி முதல் பிற்பகல்-06 மணி வரை மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென  இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி இடைக்காடு, வளலாய், உடுத்துறை, கொடுக்குளாய், ஆழியவளை, வெற்றிலைக்கேணி, வெற்றிலைக்கேணி இராணுவ முகாம், கட்டைக்காடு, கட்டைக்காடு இராணுவ முகாம்,பாரதி வீதி, பத்தமேனி, தம்பாலை ஆகிய பிரதேசங்களில் மின்விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts: