யாழின் சில பிரதேசங்களில் நாளை மின்தடை
Wednesday, March 8th, 2017மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை வியாழக்கிழமை(09) காலை-08.30 மணி முதல் பிற்பகல்-06 மணி வரை மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி இடைக்காடு, வளலாய், உடுத்துறை, கொடுக்குளாய், ஆழியவளை, வெற்றிலைக்கேணி, வெற்றிலைக்கேணி இராணுவ முகாம், கட்டைக்காடு, கட்டைக்காடு இராணுவ முகாம்,பாரதி வீதி, பத்தமேனி, தம்பாலை ஆகிய பிரதேசங்களில் மின்விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்!
அடுத்த சில வாரங்களில் வாகனங்களுக்கான விலை குறையும் - இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவிப்பு!
மே 9 ஆம் திகதிக்கு பின்னர் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கட்சி பேதமின்றி கடும் நடவடிக்கை – பா...
|
|