இந்திய கடல் பாதுகாப்பு படையினரால் 10 இலங்கை மீனவர்கள் கைது!
Wednesday, March 8th, 2017எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறப்படும் இலங்கை மீனவர்கள் சிலர் இந்திய கடற் பாதுகாப்பு படையினரால் 10 இலங்கை மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைய 10 மீனவர்கள் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் இவர்களது இரு படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதேவேளை, இவர்கள் திருகோணமலை கடற்பரப்பில் இருந்து மீன்பிடிக்கச் சென்றவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
Related posts:
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டால் துணைவேந்தர்களே பொறுப்பு..!
இராஜாங்க அமைச்சர் விஜயகலாவை விசாரிக்க சபநாயகரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது - அரச சட்டவாதி!
பிரதான நகரங்களில் உள்ள பாடசாலைகளுக்கு இன்றுமுதல் விடுமுறை - சமுகமளிக்க முடியாத ஆசிரியர்களுக்கு தனிப்...
|
|