2022 சாதாரண தரப் பரீட்சைகள் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைப்பு – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!

Monday, April 10th, 2023

கல்விப் பொதுத் தராப்பத்திர சாதாரணப் பரீட்சை ஒத்திவைக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, முன்னதாக எதிர்வரும் மே 15 ஆம் திகதி, 2022ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்தது.

இந்தநிலையில், தற்போது குறித்த பரீட்சையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சாதாரண தரப்பரீட்சை எதிர்வரும் மே 29 ஆம் திகதிமுதல் ஜூன் 8 ஆம் வரை நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

இன்று இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை நாளாந்தம் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் – இராணுவத் தளபதி த...
நுளம்பு கட்டுப்பாட்டுச் சட்டம், 16 வருடங்கள் கடந்தும் திருத்தப்படவில்லை - பொது சுகாதார பரிசோதகர்கள் ...
அக்குபஞ்சர் மருத்துவத்தை அழிக்க சில ஆங்கில மருத்துவர்கள் சூழ்ச்சி - , அக்குபஞ்சர் வைத்தியர் கே. டினே...