Monthly Archives: March 2017

இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு 400 மில்லியன் வருமானம்!

Friday, March 10th, 2017
2016 ஆம் ஆண்டிற்கான வாரியத்தின் நிதிக் கூற்று அறிக்கையானது, இம்முறை உறுதியான வளர்ச்சியை காண்பித்துள்ளதோடு திருப்தி அளிக்கும் விதமாகவும் இருக்கின்றது என கூறப்படுகிறது. “நாங்கள்... [ மேலும் படிக்க ]

தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பான தீர்மானங்கள் மருத்துவ சபையின் பங்களிப்புடன் எடுக்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

Friday, March 10th, 2017
எமது நாட்டில் தனியார்த்துறை மருத்துவக் கல்லூரி விடயம் தொடர்பான தீர்மானங்கள், இலங்கை மருத்துவ சபையின் பங்களிப்புகளுடனேயே மேற்கொள்ளப்பட வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி... [ மேலும் படிக்க ]

வலி. வடக்கில் பலாலி, தையிட்டிப் பகுதிகளில் குடிநீர்த் தட்டுப்பாடு !

Friday, March 10th, 2017
வலி. வடக்கில் மீள்குடியேறிய பலாலி தெற்கு, தையிட்டி தெற்கு ஆகிய பகுதிகளில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மேற்படி பகுதி  மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். குறித்த பகுதிகளில்... [ மேலும் படிக்க ]

நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் வளர்ப்பு நாய்களைப் பதிவு செய்யக் கோரிக்கை !

Friday, March 10th, 2017
யாழ். நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதியை வதிவிடமாகக் கொண்டவர்கள் தமது வளர்ப்பு நாய்களை இந்த மாதம்-31 ஆம் திகதிக்கு முன்னர் நல்லூர், கொக்குவில் உப அலுவலகங்களில் உரிய... [ மேலும் படிக்க ]

துல்லியமான பந்து வீச்சு : மூன்று நாட்களும் நீடிக்குமா வடக்கின் பெரும் சமர்?

Friday, March 10th, 2017
யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி ஆகிய அணிகள் மோதும் 111 ஆவது வடக்கின் பெரும் சமர் கிரிக்கெட் போட்டி இன்று யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணக் கல்வி வலயத்தின் தமிழ்மொழித் தினப் போட்டிகள் !

Friday, March 10th, 2017
யாழ்ப்பாணக் கல்வி வலயத்தின் தமிழ்மொழித் தினப் போட்டிகள் எதிர்வரும்-17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. அந்த வகையில் யாழ்ப்பாணக் கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு... [ மேலும் படிக்க ]

இரணைத்தீவு மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

Thursday, March 9th, 2017
தங்களின் பூர்வீக நிலமான இரணைத்தீவில் மீள்குடியமர்த்துமாறு தெரிவித்து கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இரணைத்தீவு மக்கள் நேற்று புதன் கிழமை கவனயீர்ப்பு பேரணி ஒன்றை... [ மேலும் படிக்க ]

மீனவர் சுட்டுக் கொலைதொடர்பான விசாரணை அறிக்கை இரு வாரங்களில் – கடற்படை!

Thursday, March 9th, 2017
கடற்படையினரால் தமிழக மீனவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையை இரு வாரங்களுக்குள் சமர்ப்பிக்கவுள்ளதாக, கடற்படை தெரிவித்துள்ளது. குறித்த... [ மேலும் படிக்க ]

மீனவர் மரணம் குறித்து முழு விசாரணை – ஜனாதிபதி!

Thursday, March 9th, 2017
தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பாக முழு விசாரணை நடத்தப்படும் என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளதாக, இந்திய துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளில் பணிபுரிவோரின் குடும்பத்தினருக்கான விசேட நடமாடும் சேவை – அமைச்சர் தலதா  அத்துகோரள!

Thursday, March 9th, 2017
வெளிநாடுகளில் பணிபுரிவோரின் குடும்பத்தினருக்கான விசேட நடமாடும் சேவை திருகோணமலை, அனுராதபுரம் ஆகிய இடங்களில் நாளை ஆரம்பமாகவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா  அத்துகோரள... [ மேலும் படிக்க ]