Monthly Archives: March 2017

இலங்கையில் 90 வீத பெண்கள் மீது துஷ்பிரயோகம் – ஆய்வில் தகவல்!

Friday, March 10th, 2017
இலங்கையின் பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்தும், 90 சத வீதமான பெண்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி வருவதாக ஆய்வொன்றில் இருந்து தெரியவந்துள்ளது. ஐக்கிய... [ மேலும் படிக்க ]

தர நிறுவனத்தின் சான்றிதழ் விவகாரம் :  தீப் பெட்டி தொழிற்சாலைக்கு சீல்!

Friday, March 10th, 2017
இலங்கை தர நிறுவனத்தின் சான்றிதழ் இல்லாமல் தீப் பெட்டி உற்பத்தி செய்த தொழிற்சாலை ஒன்று நிட்டம்புவ - பனவால பகுதியில் சீல் வைக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் சட்டத்தை மீறி எஸ்.எல்.எஸ்... [ மேலும் படிக்க ]

டொரிங்டன் தோட்ட, கல்மதுரை மக்களின் குடியிருப்பு பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Friday, March 10th, 2017
நுவரெலியா மாவட்டத்திலுள்ள டொரிங்டன், கல்மதுரை பிரிவின் குடியிருப்பைச் சேர்ந்த மக்கள் அனர்த்த ஆபத்துக்களை எதிர்நோக்கி இருப்பதால், அவர்களது நிலை குறித்து ஆராய்ந்து, உரிய ஏற்பாடுகளை... [ மேலும் படிக்க ]

டொரிங்டன் தோட்ட, கல்மதுரை மக்களின் குடியிருப்பு பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Friday, March 10th, 2017
நுவரெலியா மாவட்டத்திலுள்ள டொரிங்டன், கல்மதுரை பிரிவின் குடியிருப்பைச் சேர்ந்த மக்கள் அனர்த்த ஆபத்துக்களை எதிர்நோக்கி இருப்பதால், அவர்களது நிலை குறித்து ஆராய்ந்து, உரிய ஏற்பாடுகளை... [ மேலும் படிக்க ]

வங்கதேசத்தை சுருட்டிய இலங்கை!

Friday, March 10th, 2017
  இலங்கை-வங்கதேம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 7ம் திகதி காலி மைதானத்தில் தொடங்கியது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 494 ஓட்டங்கள் குவித்தது. இதனை தொடர்ந்து முதல்... [ மேலும் படிக்க ]

கண்ணீர் விட்டு அழுத பில்கேட்ஸ்!

Friday, March 10th, 2017
இந்திய அமெரிக்கர் பால் கலாநிதி புற்று நோயால் இறப்பதற்கு முன்பு எழுதி முடிக்கப்படாத புத்தகம் பிரபல மைக்ரோசாப்ட் நிறுவனரான பில்கேட்சை கண்ணீர் வர வைத்துள்ளது. நான்காம் நிலை... [ மேலும் படிக்க ]

தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பான தீர்மானங்கள் இலங்கை மருத்துவ சபையின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட வேண்டும் -டக்ளஸ் தேவானந்தா!

Friday, March 10th, 2017
எமது நாட்டில் தனியார்த்துறை மருத்துவக் கல்லூரி விடயம் தொடர்பான தீர்மானங்கள், இலங்கை மருத்துவ சபையின் பங்களிப்புகளுடனேயே மேற்கொள்ளப்பட வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி... [ மேலும் படிக்க ]

மூன்று மாகாணங்களுக்கு விரைவில் தேர்தல்!

Friday, March 10th, 2017
கிழக்கு, வடமத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்களுக்கான தேர்தல் இன்னும் மூன்று மாதங்களில் நடத்தப்படவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. மேற்குறித்த இந்த மாகாணங்களுக்கான தேர்தல் எதிர்வரும்... [ மேலும் படிக்க ]

2016ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இருவாரத்தில் வெளிவரும்!

Friday, March 10th, 2017
2016ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் 28 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். 2016 ஆம்... [ மேலும் படிக்க ]

ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தை அமெரிக்காவிற்கு விற்பனை செய்ய தீர்மானம்!

Friday, March 10th, 2017
ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தை அமெரிக்காவின் TPG விமான நிறுவனத்துக்கு விற்பனை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரதி அமைச்சர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார். கடந்த 1992 ஆம்... [ மேலும் படிக்க ]