2016ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இருவாரத்தில் வெளிவரும்!
Friday, March 10th, 20172016ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் 28 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
2016 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை கடந்த டிசம்பர் மாதம் 6 ஆம் திகதியிலிருந்து 17 ஆம் திகதி வரை, 5669 நிலையங்களில் நடைபெற்றது.
கடந்த வருடம் சாதாரண தரப் பரீட்சையில் சுமார் 7 இலட்சம் பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
கருத்து வெளியிட முடியாது – அமெரிக்க தூதரகம் !
ஆடை கைத்தொழிற்துறையை மேம்படுத்துவதற்கு விசேட நிகழ்ச்சித்திட்டம் - ஜனாதிபதி!
சாரதி அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் காலம் வருடம் டிசம்பர் 31 ஆம் திகதிவரை நீடிப்பு - இராஜாங்க அமை...
|
|
சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த விழிப்புக் குழுக்கள் - வலி.மேற்கு பிரதேச சபையில் தீர்மானம்!
முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளராக கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம...
யாழ்ப்பாணத்திலும் தீவிரமடையும் கொரோனா - 10 வயது சிறுமியும் பாதிப்பு – வடக்கின் பல பகுதிகளிலும் எச்ச...