மீனவர்கள் அத்துமீறும் போது, அவர்களை கடற்படையினர் கைது செய்வார்களே தவிர, துப்பாக்கிச் சூடு நடத்தமாட்டார்கள் – பிரதமர்!
Tuesday, March 14th, 2017
பாக்கு நீரிணையில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக, இலங்கை கடற்படையை நியாயப்படுத்தும் வகையில், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங்கிடம்... [ மேலும் படிக்க ]

