பேருந்து பயணிகளுக்கு ஓர் அறிவுறுத்தல்!

Tuesday, March 14th, 2017

தனியார் பஸ்களில் பயணிக்கும் பயணிகள் எதிர்வரும் 15 ஆம் திகதியிலிருந்து பயணச்சீட்டை தம்வசம் வைத்திருத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் துஷித குலரத்ன குறிப்பிட்டுள்ளார்

இந்நிலையில் நடத்துந​ர் தமது பஸ்ஸில் பயணிக்கும் பயணிகளுக்கு பயணச்சீட்டை விநியோகிப்பது அவசியமாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts:


காணாமல்போனோர் விவகாரத்தை அரசியலாக்கக் வேண்டாம் - யாழ்ல் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்து!
நாட்டில் வருடாந்தம் 100 தொன் பிளாஸ்டிக் யோகட் வெற்றுக் கோப்பைகள் சுற்றாடலில் வீசப்படுகின்றன - சுற்றா...
கொரோனா தொற்றுடன் அனுமதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை குறைந்தது - சீமாட்டி றிஜ்வே வைத்தியசாலைவைத்...