நாளை நெல்லியடியில் வர்த்தக நிலையங்களை திறக்க முடியும்!
Saturday, October 8th, 2016
நெல்லியடி வர்த்தக சங்க எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களை நாளை ஞாயிற்றுக்கிழமை (09.10.2016) திறந்து வியாபாரம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக சங்க செயலாளர் அறிவித்துள்ளார்.
சரஸ்வதி பூசையினை முன்னிட்டே இந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் வர்த்தக நிலையங்களை திறந்து வியாபாரம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் அறிவித்துள்ளார்.

Related posts:
யாழ். மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மீள் சுழற்சிக்கான கழிவகற்றல் நடவடிக்கை மீண்டும் ஆரம்ப...
மாடு மேய்க்கச் சென்றவர் சடலமாக மீட்பு!
நாட்டில் பிறப்பு வீதத்தை விட கருக்கலைப்பு வீதம் அதிகம்!
|
|
|


