நாளை நெல்லியடியில் வர்த்தக நிலையங்களை திறக்க முடியும்!
Saturday, October 8th, 2016
நெல்லியடி வர்த்தக சங்க எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களை நாளை ஞாயிற்றுக்கிழமை (09.10.2016) திறந்து வியாபாரம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக சங்க செயலாளர் அறிவித்துள்ளார்.
சரஸ்வதி பூசையினை முன்னிட்டே இந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் வர்த்தக நிலையங்களை திறந்து வியாபாரம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் அறிவித்துள்ளார்.
Related posts:
புகைப்பொருள் பாவனை 40சதவீதத்தினால் குறைவு - அமைச்சர் ராஜித சேனாரத்ன!
கொழும்புத்துறைமுக நகரத்தின் தனித்துவமான வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள் – அனைத்து நாடுகளின் ...
நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை - எரிசக்தி அமைச்சர் அறிவிப்பு!
|
|