Monthly Archives: March 2017

பொலிஸாருடன் வாக்குவாதத்திலீடுபட்டவர்களுக்கு தண்டணை!

Friday, March 17th, 2017
யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் வீதியில் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவரை வழிமறித்த பொலிஸார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

சிறைச்சாலை பேருந்து மீதான துப்பாக்கி பிரயோகம்: எவரும் கைது செய்யப்படவில்லை!

Friday, March 17th, 2017
களுத்துறை சிறைச்சாலையின் பேருந்து மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு பாதாள உலக குழு தலைவர் சமயங் உட்பட 7 பேர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரை கைது... [ மேலும் படிக்க ]

அங்கவீனமுற்ற படை வீரர்களுக்கான கலந்துரையாடல்!

Friday, March 17th, 2017
இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற அங்கவீனமுற்ற யுத்த வீரர்கள் மற்றும் ஓய்வுபெறவுள்ள அங்கவீனமுற்ற யுத்த வீரர்கள்களுக்கான கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]

பொலிஸாருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையீடு!

Friday, March 17th, 2017
இலங்கை பொலிஸார் மீது மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நேற்றைய தினம் இந்த முறைப்பாடு பதிவு... [ மேலும் படிக்க ]

இலங்கையர்களை மீட்கத் தயார் – எவன்காட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க!

Friday, March 17th, 2017
  கடத்தப்பட்டதாக கூறப்படும் கப்பலை மீட்க அரசாங்கம் சட்ட ரீதியாக கோரிக்கை விடுத்தால், எந்தவொரு சந்தர்ப்பத்திலும், தான் இந்தப் பிரச்சினையில் தலையிடத் தயாராக இருப்பதாக, எவன்காட்... [ மேலும் படிக்க ]

சர்ச்சைக்குரிய சயிடம் தொடர்பில் விஷேட கலந்துரையாடல்!

Friday, March 17th, 2017
சர்ச்சைக்குரிய சயிடம் நிறுவனம் தொடர்பில் விஷேட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில்... [ மேலும் படிக்க ]

மனித உரிமைகள் பேரவையில் இருந்து வெளியேறுவோம் – எச்சரிக்கும் அமெரிக்கா !

Friday, March 17th, 2017
கணிசமான மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்படாவிட்டால், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா தொடர்ந்து இணைந்திருக்காது என அமெரிக்க இராஜாங்கச் செயலர் றெக்ஸ் ரில்லர்சன்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி அமெரிக்கா பாராட்டு!

Friday, March 17th, 2017
இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுக்கும் தீர்மானங்களை அமெரிக்கா பாராட்டியுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கை... [ மேலும் படிக்க ]

புதிய அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வர இதுவே பொருத்தமான தருணம் – பேராசிரியர் சரத் விஜேசூரிய!

Friday, March 17th, 2017
நாட்டில் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வருவதற்கான பொருத்தமான சந்தர்ப்பமும் காலமும் கனிந்து வந்துள்ளதாக பேராசிரியர் சரத் விஜேசூரிய தெரிவித்துள்ளார். “புதிய... [ மேலும் படிக்க ]

கொழும்பில் அதிகரித்த வாகனங்கள் : நாளுக்கு 500 மில்லியன் இழப்பு!

Friday, March 17th, 2017
கொழும்பில் நாளொன்றிற்கு ஏற்படும் வாகன நெரிசல் காரணமாக 500 மில்லியன் ரூபா நட்டமடைவதாக மொறட்டுவை பல்கலைக்கழக போக்குவரத்து ஆராய்ச்சிப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் அமல் குமாரகே... [ மேலும் படிக்க ]