ஜனாதிபதி அமெரிக்கா பாராட்டு!
Friday, March 17th, 2017இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுக்கும் தீர்மானங்களை அமெரிக்கா பாராட்டியுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை குறித்த நிலைப்பாட்டின் போதும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கவும் அமெரிக்க அரசு தீர்மானித்துள்ளதாக மேலும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
புலம்பெயர் இலங்கையர்களுக்கு இரட்டைக் குடியுரிமை !
தனியார்துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் தொழில் அமைச்சர் நிமல் சிறிபால.டி.சில்வா தலைமையில்...
இலங்கை - மாலைதீவுக்கான விஜயத்தை இன்று ஆரம்பித்தார் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் - கடன் மறுச...
|
|