Monthly Archives: March 2017

மோனலிசாவின் புன்னகையில் வெளிப்படுவது  மகிழ்ச்சியே -ஆய்வின் முடிவில் விளக்கம்!

Saturday, March 18th, 2017
உலகப் புகழ்பெற்ற மோனலிசாவின் புன்னகையில் வெளிப்படுவது சோகமல்ல, மகிழ்ச்சியே என ஆய்வொன்றின் மூலம் விளக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த விடயம்... [ மேலும் படிக்க ]

சியரா லியோனில் 706 கேரட் வைரம் தோண்டியெடுப்பு !

Saturday, March 18th, 2017
ஆப்பிரிக்காவின் சியரா லியோனில் 706 கேரட் வைரம் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோன் வைரச் சுரங்கங்கள் நிரம்பிய நாடாகும். சியரா லியோனில் அரசின் அனுமதி... [ மேலும் படிக்க ]

வீடுகளை புனரமைக்க உதவிகளை பெற்றுத்தாருங்கள் – ஈ.பி.டி.பியிடம் வண். கிழக்கு பகுதி மக்கள் கோரிக்கை!

Saturday, March 18th, 2017
கடந்தகால அழிவு யுத்தம் காரணமாக பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டுள்ள தமக்கு வாழ்வாதார உதவிகள் மற்றும் வீடுகளை புனரமைப்பதற்கான உதவிகளைப் பெற்றுத்தருமாறு வண்ணைகிழக்க பகுதி மக்கள்... [ மேலும் படிக்க ]

இருளில் கிடந்த வீதிகளுக்கு ஒளிகொடுத்த ஈ.பி.டி.பி!

Saturday, March 18th, 2017
கலட்டிச் சந்தி, இராமநாதன் வீதி, சபாபதி வீதி  மற்றும் மதவடி ஒழுங்கை ஆகிய வீதிகளுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முயற்சியால் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. குறித்த பகுதி மக்கள்... [ மேலும் படிக்க ]

யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை மின்தடை!

Friday, March 17th, 2017
மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை சனிக்கிழமை(18) காலை -08.30 மணி முதல் பிற்பகல்-06 மணி வரை மின்விநியோகம்... [ மேலும் படிக்க ]

தணிக்கை தகர்க்கவும், தர்மம் காக்கவும் வேண்டும் – நூலாசிரியருக்கு செயலாளர் நாயகம் வாழ்த்து!

Friday, March 17th, 2017
“தணிக்கை தகர்க்கும் தனிக்கை” நூல் வெளியீட்டு விழாவில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டபோது, பிரதமர் ரணில் விக்ரம சிங்க அவர்களிடமிருந்த சிறப்புப் பிரதியைப்... [ மேலும் படிக்க ]

தமிழக மீனவர்கள் 8 பேர் விடுதலை!

Friday, March 17th, 2017
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 8 தமிழக மீனவர்கள் நேற்றைய தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது. இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் மீன் பிடியில்... [ மேலும் படிக்க ]

சிறைச்சாலை வாகன துப்பாக்கி சூடு  தொடர்பில் இருவர் கைது!

Friday, March 17th, 2017
களுத்துறையில் கைதிகளை ஏற்றிச்சென்ற சிறைச்சாலை வாகனம் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக பெண் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரும்... [ மேலும் படிக்க ]

நடப்பு ஆண்டுக்கான பொதுநலவாய அமைப்பின் இளம் ஆளுமையாளராக இலங்கையர் !

Friday, March 17th, 2017
2017ஆம் ஆண்டிற்கான பொதுநலவாய அமைப்பின் (Commonwealth Young Person of the Year 2017  ) இளம் ஆளுமையாளராக  இலங்கையைச் சேர்ந்த கிறிஸ்டல் ரீன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மாற்றத் திறனாளிகளுக்கு உதவும் எனேபெல் லங்கா... [ மேலும் படிக்க ]

கனடா விசா நடைமுறையில் மாற்றமில்லை!

Friday, March 17th, 2017
வீசா இன்றி இலங்கை பிரஜைகள் கனடாவிற்கு செல்ல முடியும் என வெளியான செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என  இலங்கைக்கான  கனேடிய உயர்ஸ்தானிகராலயம் ... [ மேலும் படிக்க ]