தமிழக மீனவர்கள் 8 பேர் விடுதலை!
Friday, March 17th, 2017
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 8 தமிழக மீனவர்கள் நேற்றைய தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.
இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் மீன் பிடியில் ஈடுபட்டதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இதேவேளை, கடந்த 14ஆம் திகதி கைது செய்யப்பட்ட 77 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன், இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள 12 இலங்கை மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
Related posts:
நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்களை மீறிய வர்த்தகர்களிடமிருந்து 1,43,500ரூபா அறவீடு!
வீதி விபத்தில் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பிற்கு மாற்றம்!
புதிய அரசின் முதல் பாதீட்டில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச அறிவிப்பு!
|
|