தணிக்கை தகர்க்கவும், தர்மம் காக்கவும் வேண்டும் – நூலாசிரியருக்கு செயலாளர் நாயகம் வாழ்த்து!

Friday, March 17th, 2017

“தணிக்கை தகர்க்கும் தனிக்கை” நூல் வெளியீட்டு விழாவில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டபோது, பிரதமர் ரணில் விக்ரம சிங்க அவர்களிடமிருந்த சிறப்புப் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.

இன்றைய தினம் (17.03.2017) கொழும்பு தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற, தமிழ் மிரர் பத்திரிகையின் ஆசிரியர் ப. மதனவாசனின் ஆசிரியர் தலையங்கத் தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வில் செயலாளர் நாயகம் கலந்து கொண்டிருந்தார்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்த பிரதமர் ரணில் விக்ரம சிங்க அவர்கள்,சிறப்புப் பிரதியை செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்கு வழங்கியபோது அதைப் பெற்றுக்கொண்ட செயலாளர் நாயகம் அவர்கள், நூலின் ஆசிரியர்ப. மதனவாசனுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

ddaA

dd1

dds (1)

dss

Related posts:

எம்மீது சுமத்தப்பட்டுவந்த பழிகளுக்கு பதில்களை காலத்திடம் ஒப்படைத்தோம். காலம் எம்மை ஏமாற்றிவிடவில்லை ...
பறிக்கப்படும் வாழ்வாதாரத்தினை மீட்டுத் தருமாறு கடற்றொழிலாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வேண்ட...
வாய்ப்புக்களை பயன்படுத்தியிருந்தால் சுயநிர்ணய உரிமையை வென்றெடுத்திருப்போம்: அமைச்சர் டக்ளஸ் ஆதங்கம்!

வடக்கு கிழக்கில் நாம் வீணைச் சின்னத்திலேயே போட்டியிடுகின்றோம் - கட்சியின் செயற்பாட்டாளர்கள் மத்தியில...
மன்னார் சவுத்பார் கடல் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ந...
புது மகிழ்வும் புது நிமிர்வும் புத்தாண்டின் வரவாகட்டும் – வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் டக்ளஸ்!