Monthly Archives: March 2017

ஆசிரியர் கல்வியியலாளர் சேவைக்கு 215 தமிழர்  தகுதி!

Wednesday, March 22nd, 2017
ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் மூன்றாம் வகுப்பிற்கு தகுதியானவர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்காக 2016 ஆம் ஆண்டில் நடாத்தப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் 205 தமிழ்மொழி... [ மேலும் படிக்க ]

சர்வதேச நீதிபதிகளுகு இடமில்லை  – பிரதமர் !

Wednesday, March 22nd, 2017
சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்புடன் போர்க்குற்ற விசாரணை நீதிமன்றம் இலங்கையில் உருவாக்கப்படமாட்டாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். சர்வதேச... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி இன்று ரஷ்யா விஜயம்!

Wednesday, March 22nd, 2017
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் அழைப்பை ஏற்று  இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  ரஷ்யாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். 1974ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்க... [ மேலும் படிக்க ]

தமிழக மீனவர்கள் இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சருடன் சந்திப்பு!

Wednesday, March 22nd, 2017
தமிழக மீனவ பிரதிநிதிகள் தில்லியில் இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதன்போது மீனவர் பிரச்னைக்கு தீர்வு காணவும், உயிரிழந்த... [ மேலும் படிக்க ]

50 சதொச விற்பனை நிலையங்கள் எதிர்வரும் 28ஆம் திகதி திறப்பு!

Wednesday, March 22nd, 2017
நாடு முழுவதிலும் 50 ச.தொ.ச விற்பனை நிலையங்களை திறந்துவைக்க கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் முடிவு செய்துள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி பிரதமர்... [ மேலும் படிக்க ]

எல்லைதாண்டிய 10 இந்திய மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது!

Wednesday, March 22nd, 2017
இலங்கையின் எல்லைக்குட்பட்ட நெடுந்தீவு வடக்கு கடற்பிரதேசத்தில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 10 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த கடல் பகுதியில்... [ மேலும் படிக்க ]

இனிப்பு பண்டங்களில் உள்ள சீனியின் அளவை கட்டுப்படுத்த வரகின்றது சட்டம்!

Wednesday, March 22nd, 2017
இனிப்புப் பண்டங்களில் உள்ள சீனியின் அளவை கட்டுப்படுத்துவதற்கான புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும் என சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன... [ மேலும் படிக்க ]

283 ஆயுர்வேத வைத்தியர்கள் புதிதாக நியமனம்!

Wednesday, March 22nd, 2017
283 ஆயுர்வேத வைத்தியர்கள் புதிதாக நியமிக்கப்படவுள்ளதாக ஆயுர்வேத ஆணையாளர் எல்.பி.எஸ்.திலகரட்ன தெரிவித்துள்ளார். அத்துடன் இதற்கு நிதி அமைச்சின் அங்கீகாரமும் கிடைத்துள்ளதாக அவர்... [ மேலும் படிக்க ]

திருமலையில் பரவிவரும் டெங்கு: கட்டுப்படுத்த துரித நடவடிக்கை!

Wednesday, March 22nd, 2017
திருகோணமலை மாவட்டத்தில் வேகமாக பரவ ஆரம்பித்திருக்கும் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இந்த பணிகளுக்காக 150 படையினர் பணியில்... [ மேலும் படிக்க ]

தாதியர் ஆர்ப்பட்டத்திற்கு தயார்!

Wednesday, March 22nd, 2017
தாதியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வினை வழங்காததற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (22) நாடு தழுவிய ரீதியில் வைத்தியசாலைகளுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில்... [ மேலும் படிக்க ]