எல்லைதாண்டிய 10 இந்திய மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது!
Wednesday, March 22nd, 2017இலங்கையின் எல்லைக்குட்பட்ட நெடுந்தீவு வடக்கு கடற்பிரதேசத்தில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 10 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த கடல் பகுதியில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் இவர்களை நேற்று கைதுசெய்துள்ளனர். இவர்கள் பயன்படுத்திய ரோலர் மீன்பிடி வள்ளங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் உதவி மீன்பிடி கடற்றொழில் பணிப்பாளரிடம் இவர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
ஆங்கிலம் மற்றும் மென் திறன் கற்கை நெறிக்கான விண்ணப்பம் கோரல்!
லொத்தர் சபைக்கு புதிய தலைவர்!
தாமதிப்பதற்கான மறைமுக நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை - தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய!
|
|