இனிப்பு பண்டங்களில் உள்ள சீனியின் அளவை கட்டுப்படுத்த வரகின்றது சட்டம்!
Wednesday, March 22nd, 2017இனிப்புப் பண்டங்களில் உள்ள சீனியின் அளவை கட்டுப்படுத்துவதற்கான புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும் என சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
பிஸ்கட், இனிப்புப் பதார்த்தகங்களுக்கு இது தொடர்பான சட்டம் அமுல்படுத்தப்படவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.தொற்றா நோய்களை கட்டுப்படுத்தும் நோக்குடன் கூடுதலான சீனி, உப்பு அடங்கிய பதார்த்தங்களுக்கு புதிய வரிகளை அறிமுகம் செய்வது பற்றியும் இதன்போது கவனம் செலுத்தப்படும்.
Related posts:
இன்றும் ஆயிரம் ரூபா சம்பளத்தை வலியுறுத்தி தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!
ஜனாதிபதி வேட்பாளர் நான்தான் - முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய !
யாழ். பல்கலையில் உடற்கல்வியியலில் விஞ்ஞானமானி சிறப்புப் பட்ட கற்கை நெறி ஆரம்பம்!
|
|