நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் பதவிக்காலம் நீடிப்பு!
Thursday, September 19th, 2019ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராயும் விசேட நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் பதவிக்காலமானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31ம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆணைக்குழுவின் பதவிக்காலம் நாளையதினம் நிறைவடைய இருந்த நிலையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ். குடாநாட்டின் சில இடங்களில் நாளை மின்தடை!
பாதுகாப்பு தலைமை அதிகாரி - பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு!
தேசிய சேமிப்பு வங்கியின் வருமானம் அதிகரிப்பு!
|
|