Monthly Archives: March 2017

இன்ஸ்டாகிராம் தரும் புதிய வசதி!

Thursday, March 23rd, 2017
புகைப்படங்கள் மற்றும் சிறிய அளவிலான வீடியோக்கள் என்பனவற்றினை ஒன்லைனில் பகிர்ந்து மகிழும் சேவை இன்ஸ்டாகிராம் வழங்கி வருகின்றது. பல பிரபலங்கள் உட்பட மில்லியன் கணக்கான பயனர்கள்... [ மேலும் படிக்க ]

ஸ்மார்ட் கைப்பேசிகளை கட்டுப்படுத்த வருகின்றது டாட்டூ!

Thursday, March 23rd, 2017
பல அம்சங்களை தன்னுள்ளே கொண்டிருக்கக்கூடியதும், உள்ளங்கையில் அடங்கக்கூடியதுமான இலத்திரனியல் சாதனம் என்றால் அது ஸ்மார்ட் கைப்பேசியாகத்தான் இருக்கும். இப்படியிருக்கையில் இவற்றைக்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் மன்செஸ்ட்டர் கால்பந்தாட்ட பயிற்சிக் கூடம்!

Thursday, March 23rd, 2017
இலங்கையில் காற்பந்தாட்ட விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் மென்செஸ்ட்டர் என்ற பெயரிலான பயிற்சிக் கூடம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் இதன் அங்குரார்ப்பண வைபவம் எதிர்வரும்... [ மேலும் படிக்க ]

2935 ஏக்கர் நிலப்பரப்பில் கிளிநொச்சியில் சிறுபோக நெற்செய்கை!

Thursday, March 23rd, 2017
கிளிநொச்சி மாவட்டத்தில் 2017ம் ஆண்டிற்கான சிறுபோக நெற்செய்கை 2935 ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கிளிநொச்சி மாவட்டத்தின் விவசாய ஒருங்கிணைப்புக்... [ மேலும் படிக்க ]

தெரசா மே மிக துணிச்சலாக உள்ளார் – ட்ரம்ப்!

Thursday, March 23rd, 2017
பிரித்தானியாவில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பின்னர் அந்நாட்டின் பிரதமர் தெரசா மே மிகவும் துணிச்சலாக இருக்கிறார் என்றும், துரிதமாக செயல்பட்டுள்ளார் என அமெரிக்க... [ மேலும் படிக்க ]

இது திட்டமிட்ட சதி – பிரித்தானிய பிரதமர்!

Thursday, March 23rd, 2017
ஜனநாயகத்தை பிடிக்காதவர்கள் தான் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர் என்று பிரித்தானியப் பிரதமர் தெரசா மே தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் லண்டன் மாநகரில் உள்ள... [ மேலும் படிக்க ]

ஜனரஞ்சக வீரர் விருதிற்கு அஞ்சலோ மெத்யூஸ் பரிந்துரை!

Thursday, March 23rd, 2017
ஸ்போர்ட்ஸ் பெஸ்ட் பிளட்டினம் விருது வழங்கல் விழாவில் ஜனரஞ்சக வீரர் விருதிற்கு இலங்கை கிரிக்கெட் அணித்தலைவர் அஞ்சலோ மெத்யூஸ் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். விருது வழங்கல் விழா... [ மேலும் படிக்க ]

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 8 பேர் கைது!

Thursday, March 23rd, 2017
நாட்டின் கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 8 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் மீனவர்களின் படகொன்றும்... [ மேலும் படிக்க ]

ஏவுகணைப் பரிசோதனையில் தோற்றது வடகொரியா!

Thursday, March 23rd, 2017
வடகொரியா மேற்கோண்ட ஏவுகணை பரிசோதனை ஒன்று தோல்வியில் முடிந்துள்ளதாக தென்கொரிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. வடகொரியாவின் வொன்சன் நகரில் இருந்து உள்ளூர் நேரப்படி இன்று... [ மேலும் படிக்க ]

கபடியில் தங்கம் வென்றது இலங்கை!

Thursday, March 23rd, 2017
மொரீஷியஸ் நாட்டில் நடைபெற்றுவரும் சர்வதேச கடற்கரை கபடி போட்டியில் இலங்கை அணி சம்பியனாக தெரிவு செய்யப்பட்டு  தங்கப்பதக்கத்தினை வென்றுள்ளது. சர்வதேச கடற்கரை கபடி போட்டி மொரீஷியஸ்... [ மேலும் படிக்க ]