அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 8 பேர் கைது!

Thursday, March 23rd, 2017

நாட்டின் கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 8 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் மீனவர்களின் படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையின் ஊடக பேச்சாளர் லெப்டினர் கமான்டர் சமிந்த வலாகுலுகே தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன்துறை கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற்படையின் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Related posts: