ஜனரஞ்சக வீரர் விருதிற்கு அஞ்சலோ மெத்யூஸ் பரிந்துரை!
Thursday, March 23rd, 2017ஸ்போர்ட்ஸ் பெஸ்ட் பிளட்டினம் விருது வழங்கல் விழாவில் ஜனரஞ்சக வீரர் விருதிற்கு இலங்கை கிரிக்கெட் அணித்தலைவர் அஞ்சலோ மெத்யூஸ் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
விருது வழங்கல் விழா இம்மாதம் 31 ஆம் திகதி இரத்மலானை ஸ்டைன் கலையகத்தில் நடைபெறவுள்ளது.
Related posts:
கோலியே இலக்கு - புவனேஸ்வரகுமார்
முகமது அலி உண்மையானவர் - அதிபர் ஒபாமா நெகிழ்ச்சி!
சகீப் அல் ஹசன் இரட்டைச்சதம்: வலுவான நிலையில் வங்கதேசம் !
|
|