Monthly Archives: March 2017

தொடரில் வெற்றிபெறும் அணி 2019 ஆம் உலக கிண்ண போட்டிக்கு தகுதி!

Saturday, March 25th, 2017
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் சர்வதேச போட்டித்தொடரின் முதலாவது இன்று தம்புள்ள சர்வதேச விளையாட்டு மைதானத்தில்... [ மேலும் படிக்க ]

காலநிலையில் மாற்றம்!

Saturday, March 25th, 2017
நாட்டில் தற்போது  பெரும்பாலான பகுதிகளில் சீரான காலநிலை நிலவும் என்று வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இருப்பினும் களுத்துறை, காலி, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் மாலை... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவுடனான நல்லுறவை எதிர்வரும் நூற்றாண்டுக்கு வலுவுடன் முன்னெடுப்பதே நோக்கம் – ஜனாதிபதி

Saturday, March 25th, 2017
ரஷ்யாவுக்கும் இலங்கைக்குமிடையிலான 60 வருட கால இருதரப்பு நல்லுறவை எதிர்வரும் நூற்றாண்டுக்கு வலுவுடன் முன்னெடுப்பதே நோக்கமாகுமென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன... [ மேலும் படிக்க ]

இலங்கை, -பங்களாதேஷ் அணிகள் தம்புள்ளவில் இன்று பலப்பரீட்சை!

Saturday, March 25th, 2017
இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று சனிக்கிழமை பகலிரவுப்போட்டியாக ஆரம்பமாகிறது. இதேவேளை மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட... [ மேலும் படிக்க ]

19ஆம் நூற்றாண்டு அரச வாள் ஜனாதிபதி மைத்திரிக்கு ரஷ்ய ஜனாதிபதி அன்பளிப்பு!

Saturday, March 25th, 2017
ரஷ்யாவுக்கான மூன்றுநாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு மிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பின் பின்னர் சந்திப்பின்... [ மேலும் படிக்க ]

வில்பத்து சரணாலயத்துக்கு வடக்கே பாதுகாக்கப்பட்ட வனமாக பிரகடனம்!

Saturday, March 25th, 2017
வில்பத்து தேசிய சரணாலயத்துக்கு வடக்கேயுள்ள வன பாதுகாப்பு திணைக்களத்துக்குரிய அனைத்து வனப்பகுதிகளும் இணைக்கப்பட்டு தனியான பாதுகாக்கப்பட்ட வனமாக... [ மேலும் படிக்க ]

மீனவரின் உயிரிழப்பு தற்செயலான விபத்து – கடற்படைப் பேச்சாளர்!

Saturday, March 25th, 2017
மன்னார்,விடத்தல் தீவில் மீனவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒரு விபத்து என கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் சமிந்த வலாக்குழுகே தினகரனுக்குத் தெரிவித்தார். சம்பவத்தின்போது மீனவர் தெப்பம்... [ மேலும் படிக்க ]

இலண்டன் பயங்கரவாத தாக்குதல் – இலங்கை வைத்தியரக்கு பிரித்தானியா பாராட்டு!

Saturday, March 25th, 2017
பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு அருகில் நேற்று முன்தினம் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் அந்நாடு அதிர்ச்சி அடைந்திருந்தது. இந்த தாக்குதலில் ஐந்து பேர் உயிரிழந்திருந்தனர். பலர்... [ மேலும் படிக்க ]

ஆதரவு வழங்கிய நாடுகளுக்கு இலங்கை நன்றி தெரிவிப்பு!

Saturday, March 25th, 2017
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் ஆதரவு வழங்கிய நாடுகளுக்கு இலங்கை அரசாங்கம் நன்றி தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் 2017ம் ஆண்டு மார்ச் மாதம் 23ம் திகதி... [ மேலும் படிக்க ]

ஜொன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி!

Saturday, March 25th, 2017
அரசியல் நடவடிக்கைகளுக்காக சதொச பணியாளர்கள் 153 பேரை பயன்படுத்தி அரசுக்கு ரூபாய் 40 மில்லியனுக்கும் அதிகம் நட்டம் ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன்... [ மேலும் படிக்க ]