காலநிலையில் மாற்றம்!

Saturday, March 25th, 2017

நாட்டில் தற்போது  பெரும்பாலான பகுதிகளில் சீரான காலநிலை நிலவும் என்று வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இருப்பினும் களுத்துறை, காலி, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் ஓரளவுக்கு மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும் என்றும் வளிமண்டவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts: