ஹம்பாந்தோட்டை துறைமுக திட்டம் இரு நாடுகளுக்கும் நன்மையளிக்கும் – சீனா!
Wednesday, April 18th, 2018ஹம்பாந்தோட்டை துறைமுக திட்டமானது இரண்டு நாடுகளுக்கும் நன்மையளிக்கும் என சீன வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளதாக சீனா வெளிவிவகார அமைச்சை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
குறித்த திட்டத்தை உறுதிப்படுத்த இலங்கையும் சீனாவும் வலுவான விருப்பத்தை கொண்டிருப்பதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சளார் ஹுஹா சுன்ஹின்ங் (Hua Chunying) கூறியுள்ளார்.
Related posts:
எதிர்வரும் 11 ஆம் திகதிமுதல் ஊரடங்டகுச் சட்டத்தை கட்டுப்பாடுகளுடன் தளர்க்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச...
இனந்தெரியாத நபர்களின் தாக்குதலில் பலியான இலுப்பக்கடவை கிராம உத்தியோகத்தர்...!
கல்விச் செயற்பாட்டை மேற்கொள்ளும் வகையில் பல்கலைக்கழக மாணவர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி - உபவே...
|
|