Monthly Archives: February 2017

வேலணை அராலிச் சந்தியில் விபத்து – கணவன் பலி, மனைவி படுகாயம்!

Monday, February 6th, 2017
வேலணை அராலிச்  சந்தியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து பயணித்த டிபர் வாகனமும் அராலிப் பகுதியில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளும்... [ மேலும் படிக்க ]

இலஞ்சம் பெற்ற அதிபர்களை  இடைநிறுத்த நடவடிக்கை !

Monday, February 6th, 2017
முதலாம் தரத்தில் பிள்ளைகளை சேர்த்துக்கொள்வதற்காக இலஞ்சம் பெற்ற அதிபர்களை சேவையிலிருந்து இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மேல் மாகாண கல்வியமைச்சர் ரஞ்சித் சோமவன்ச... [ மேலும் படிக்க ]

42,000 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி

Monday, February 6th, 2017
நாட்டில் அரிசியின் விலையை ஸ்திரமாகப் பேணுவதற்கு ஏற்றவகையில், போதுமானளவு அரிசியினை இறக்குமதி செய்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.. சுமார் 42,000 மெட்ரிக் தொன் அரிசி... [ மேலும் படிக்க ]

திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் குறைந்த வாக்காளர் எண்ணிக்கை பதிவு !

Monday, February 6th, 2017
2016ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பின் அடிப்படையிலேயே இந்த வருடத்திறகான தேர்தல்கள் அனைத்தும் நடைபெறும் என்றும் ஆகக்குறைந்த வாக்காளர் எண்ணிக்கைப் பதிவு திருகோணமலை தேர்தல்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் ஆழ்கடல் ஆய்வு கப்பல் பாகிஸ்தானில்!

Monday, February 6th, 2017
இலங்கை கடற்படைக்குச் சொந்தமான ஆழ்கடல் ஆய்வு கப்பலான சமூத்திரா பாகிஸ்தானில் நடைபெறவுள்ள அமான் பயிற்ச்சி நடவடிக்கையில் பங்குகொள்வதற்காக கொழும்பு துறைமுகத்திலிருந்து... [ மேலும் படிக்க ]

இரண்டு மாதங்களில் தேங்காய் விலை குறையும்!

Monday, February 6th, 2017
நாட்டில் தற்போது அதிகரித்தள்ள தேங்காயின் விலை அடுத்து வரும் இரண்டு மாதங்களில குறையும் என்று தெங்கு அபிவிருத்தி சபையின் தலைவர் கபில் யஹாந்தாவல தெரிவித்துள்ளார் கடந்த சில வாரங்களில்... [ மேலும் படிக்க ]

கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும நேர்முகப் பரீட்சை!

Monday, February 6th, 2017
கல்வியியல் கல்லூரிகளுக்கான புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நேர்முகப் பரீட்சைகள் இம்மாதம் ஏழாம் திகதியிலிருந்து நடைபெறவுள்ளதாக  கல்வியியல் கல்லூரி பிரதம ஆணையாளர்... [ மேலும் படிக்க ]

ஊழல் தண்டனையை குறைக்கும் ஆணை ரூமேனியாவில் இரத்து!

Monday, February 6th, 2017
ஊழலுக்கு வழங்கப்படுகின்ற தண்டனைகளைக் குறைக்க இருந்த  ஆணையொன்று ரூமேனியாவில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும்... [ மேலும் படிக்க ]

கடும் பனியால் 100க்கு மேலானோர் பலி!

Monday, February 6th, 2017
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் நிகழ்ந்துள்ள வழக்கத்திற்கு மாறான கடும் பனிப்பொழிவால், அதிக எண்ணிக்கையில் மக்கள் இறந்துள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன. மத்திய மற்றும்... [ மேலும் படிக்க ]

இந்தியாவுக்கு நன்றி கூறிய பாகிஸ்தான் !

Monday, February 6th, 2017
பதினொரு மாதங்களுக்கு முன்னதாக பாகிஸ்தானில் இருந்து தந்தையால் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்ட 5 வயது சிறுவன் அவனுடைய தாயோடு சேர்க்கப்பட்டுள்ளான். இப்திகார் அகமத் என்கிற அந்த சிறுவன்,... [ மேலும் படிக்க ]