இலங்கையின் ஆழ்கடல் ஆய்வு கப்பல் பாகிஸ்தானில்!

Monday, February 6th, 2017

இலங்கை கடற்படைக்குச் சொந்தமான ஆழ்கடல் ஆய்வு கப்பலான சமூத்திரா பாகிஸ்தானில் நடைபெறவுள்ள அமான் பயிற்ச்சி நடவடிக்கையில் பங்குகொள்வதற்காக கொழும்பு துறைமுகத்திலிருந்து பாகிஸ்தானுக்கு சென்றுள்ளது.

கடந்த 3 ஆம் திகதி சென்ற இந்தப் கப்பல் எதிர்வரும் 9 ஆம் திகதி பாகிஸ்தான் கராச்சி துறைமுகத்தை சென்றடையும்.இந்த பயிற்ச்சி எதிர்வரும் 10 ஆம் திகதி தொடக்கம் 13 ஆம் திகதி வரையில் கராச்சி பிரதேசத்தல் நடைபெறவுள்ளது.

bd15ff3fc8c676679aecdc3fff84e569_XL

Related posts: