இலங்கையின் ஆழ்கடல் ஆய்வு கப்பல் பாகிஸ்தானில்!
Monday, February 6th, 2017இலங்கை கடற்படைக்குச் சொந்தமான ஆழ்கடல் ஆய்வு கப்பலான சமூத்திரா பாகிஸ்தானில் நடைபெறவுள்ள அமான் பயிற்ச்சி நடவடிக்கையில் பங்குகொள்வதற்காக கொழும்பு துறைமுகத்திலிருந்து பாகிஸ்தானுக்கு சென்றுள்ளது.
கடந்த 3 ஆம் திகதி சென்ற இந்தப் கப்பல் எதிர்வரும் 9 ஆம் திகதி பாகிஸ்தான் கராச்சி துறைமுகத்தை சென்றடையும்.இந்த பயிற்ச்சி எதிர்வரும் 10 ஆம் திகதி தொடக்கம் 13 ஆம் திகதி வரையில் கராச்சி பிரதேசத்தல் நடைபெறவுள்ளது.
Related posts:
அமைச்சுகள், அரச நிறுவன சட்டக் கட்டமைப்பில் மாற்றம் – கடந்த நள்ளிரவுமுதல் நடைமுறைக்கு வந்ததாக வெளியான...
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கம் - சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என சட்டமா அதிபர் அறிவிப்பு!
எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதி சிறப்பு விடுமுறை - வெளியான அறிவிப்பு!
|
|